Author: Sundar

பாண்டிச்சேரி முதல்வரால் தொடங்கப்பட்ட, ‘சூரியனும் சூரியகாந்தியும்’!

பார்த்திபன், தேவயானி நடிப்பில், ‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’ மற்றும் தெலுங்கில் ‘அக்கிரவ்வா’ ஆகிய படங்களை தொடர்ந்து, டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் இயக்குனர் ஏ.எல்.ராஜா தயாரித்து இயக்கியுள்ள புதிய…

மூவர் கூட்டணியில் “அண்ணபூர்ணி” அதிரடி த்ரில் படம்!

KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் “அண்ணபூர்ணி”. இன்று பூஜையுடன்…

‘ஹலால்’ விவகாரத்தில் அரசியல் செய்யும் பா.ஜ.க. மற்றும் வலது சாரிகள் ரிலையன்ஸ், அதானி, ராம்தேவின் ‘ஹலால்’ ஏற்றுமதியை தடுத்து நிறுத்துமா ? காங்கிரஸ் சவால்…

சுயசார்பு இந்தியா என்ற பெயரில் ஹலால் இறைச்சியை வைத்து அரசியல் செய்து வரும் பா.ஜ.க. மற்றும் வலதுசாரி அமைப்புகள் ஹலால் சான்றுடன் வெளிநாடுகளுக்கு இறைச்சி ஏற்றுமதியில் கொடிகட்டிப்…

பொருளாதார நெருக்கடியில் போராடிவரும் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்…

இலங்கையில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் சூழலில் இந்தியாவில் இருந்து பெட்ரோலிய பொருட்களும் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக அர்ஜீனா ரனதுங்க கூறினார். பால் பொருட்கள்,…

ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் செயலிழந்தது… உணவுக்காக அல்லாடிய வாடிக்கையாளர்கள்….

ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி செயலிகள் இன்று மதியம் சில மணி நேரம் செயலிழந்தது. வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கும் இந்தியாவின் இரண்டு பெரும் நிறுவனங்களின் செயலியும் ஒரே நேரத்தில்…

மகன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து…

ராஷ்மிகா மந்தனா உடன் கோலாகலமாக துவங்கிய விஜயின் தளபதி 66

வம்சி படிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது. சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா…

மன்மத லீலையை தொடர்ந்து நாக சைதன்யாவுடன் இணைகிறார் வெங்கட் பிரபு…

மன்மத லீலை படத்தை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. நாக சைதன்யா நடிக்கும் 22 வது படம் என்பதால்…

விசா முடிந்து 1.2 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியுள்ளனர்… உள்துறை அமைச்சகம் தகவல்…

விசா காலம் முடிந்து சுமார் 1.2 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவில் தங்கியுள்ளதாக உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2019 ம் ஆண்டு முதல் 2022 மார்ச் மாதம்…

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து திருடு போன சார்லஸ் டார்வின் எழுதிய புத்தகம் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்தது…

பரிணாம இயலின் தந்தை என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ் என்ற புத்தகத்திற்கான குறிப்புகள் அடங்கிய கைபிரதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் இருந்து…