Author: Sundar

ராணி – தேனீ : பக்கிங்காம் அரண்மனை தேனீக்களுக்கு இனி ராணி இல்லை ராஜா தான் என்று அறிவித்த வினோதம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் சடங்குகள் சம்பிரதாயங்களுக்கு குறைவே இல்லை. ராணியின் இடது கையில் உள்ள கை பை வலது கைக்கு மாறினால் மட்டுமல்ல, அவர் வலதுகாலை முன்னே…

“தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” – இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III கன்னிப்பேச்சு… வீடியோ

இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 73 வயதாகும் மன்னர் சார்லஸ் III இன்று அதிகாரபூர்வமாக பதவியேற்க உள்ளார். பால்மோரல் அரண்மனையில் இருந்து தனது துணைவி ராணி கமீலாவுடன்…

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் பாஜக முன்பு கைகட்டி நிற்கிறார்கள் : ராகுல் காந்தி பதில்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் நடுவே இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியில்…

பட்டம் பயின்ற முதல் அரச வாரிசு… இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III குறித்த சுவாரஸ்ய தகவல்கள்…

இங்கிலாந்து மன்னராக தனது 73 வது வயதில் பொறுப்பேற்றுள்ள சார்லஸ் III 1948 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி பிறந்தார். 1952 ம் ஆண்டு…

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு 20 % ஏற்றுமதி வரி… நொய் ஏற்றுமதிக்கு தடை…

உத்தர பிரதேஷ், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளையும் மாநிலங்களில் மழை குறைந்தததால் அரிசி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு…

ராகுல் காந்திக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு… 3வது நாள் பயண படங்கள் வீடியோ

நாகர்கோயிலில் துவங்கிய இந்திய ஒற்றுமை பயணத்தின் மூன்றாவது நாள் யாத்திரை மண்டகடல், தக்கலை வழியாக அழகியமண்டபம் சந்திப்பு சென்றடைந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய யாத்திரை 16…

பிரின்ஸ் சார்லஸ் III அரசராக நாளைமுதல் அதிகாரபூர்வமாக செயல்படுவார்

1926 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்த எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் VI மறைவுக்குப் பின் 1952 ம் ஆண்டு பிப்ரவரி…

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் காலமானார்… அரசராக பொறுப்பேற்றார் பிரின்ஸ் சார்லஸ்

இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் காலமானார். 1952 ம் ஆண்டு இங்கிலாந்து மகாராணியாக பதவியேற்ற எலிசபெத் தனது 96 வது வயதில் இன்று காலமானார். 70 ஆண்டுகளுக்கும்…

தமிழ்நாட்டில் இன்று 442 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 85…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 85, செங்கல்பட்டில் 40, திருவள்ளூரில் 14 மற்றும் காஞ்சிபுரத்தில் 12 பேருக்கு கொரோனா…

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் பிரதமர் லிஸ் டிரஸ் பதிவு…

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்த அவர்கள் தொடர்…