Author: Sundar

சி.ஆர்.பி.எஃப் தேர்வு : தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் தேர்வு… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சி.ஆர்.பி.எஃப் எனும் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13…

சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் முக்கிய பகுதிகள் நீக்கம்… மதக் கல்வியை திணிக்கும் மத்திய அரசு… கல்வியாளர்கள் அதிர்ச்சி…

குரங்கில் இருந்து வந்தவர்கள் அல்ல – இந்தியர்கள் அனைவரும் முனி குமாரர்கள் என்று 2018 ம் ஆண்டு மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக இருந்த சத்யபால் சிங்…

தகுதியற்றவர்கள் ஆளுநர்களாக நியமனம்… ஊழல் குறித்து கவலைப்படாத பிரதமர் மோடி… சத்யபால் மாலிக் குற்றச்சாட்டு..

“பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை. தகுதியில்லாதவர்கள் கவனர்களாக நியமிக்கப்படுகிறார்கள்” என்று மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். ‘தி வயர்’ இதழுக்காக…

சேலம் மாநகராட்சி சேவைகளை பெற க்யூஆர் கோடு அறிமுகம்

சேலம் மாநகராட்சி சேவைகளை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பெறும் வகையில் ‘கியூஆர்’ கோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை வீடு, வீடாக சென்று ஒட்டும் பணி தீவிரமாக…

கர்நாடக பாஜக-வில் உச்சகட்ட மோதல்… 16 எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் மறுப்பு பாஜக-வை விட்டு வெளியேற வரிசைகட்டும் தலைவர்கள்…

மே 10 ம் தேதி நடைபெற இருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் 212 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர்…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது வழக்கு பதிவு… அமலாக்கத்துறை அதிரடி…

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) கீழ் பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் குறித்த ஆவண படத்தை வெளியிட்டு…

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடுகட்டும் முயற்சியில் இறங்கும் சீன ஆராய்ச்சியாளர்கள்…

நிலவில் இருந்து மண்ணெடுத்து வந்து வீடு கட்ட தேவையான செங்கல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பொருட்களை தயார் செய்யும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. வுஹான் நகரில் கடந்த வாரம்…

“ஆணையம் கேட்டுக்கொண்டதால் தான் கால நீட்டிப்பு”… 10.5 % வன்னியர் உள்ஒதுக்கீடு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை, உரிய தரவுகளைத் திரட்டி உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.…

ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் நிராகரிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்… தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது…

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் காரணமாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோரை எச்சரிக்கும்…