Author: Sundar

+2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறி வாடகைக்கு வீடு தர மறுப்பு… பெங்களூரு அலப்பறை

பன்னிரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி பெங்களூரில் வாடகைக்கு வீடு தர மறுத்ததாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கூகுள், ஆரக்கிள், ஐபிஎம், அமேசான்…

IPL 2023 : காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் தொடரில் இருந்து வெளியேறினார்…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ பிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடமாட்டார் என்று அந்த அணியின்…

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ரோட்டில் படுத்திருக்கும் அவலம்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து…

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று…

பிரதமர் மோடியின் “காங்கரியா ஏரியில் குதிக்கப் போகிறேன்” என்ற தற்கொலை ஜோக்கிற்கு ராகுல் காந்தி கண்டனம்

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன,…

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை

சூடான் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி நேற்று முதல் தீவிரமாக நடைபெறுகிறது. இங்கு…

“ஆதாரமற்ற ஆடியோ அண்ணாமலையின் தரம் தாழ்ந்த செயல்… பிளாக்-மெயில் அரசியலுக்கு அடிபணியமாட்டேன்…” பி.டி.ஆர். காட்டம்…

முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ளதாக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக…

கலாக்ஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் உள் விசாரணை குழுவுக்கு விரிவான கொள்கை வகுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்

கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்த புகாரை விசாரிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர் பிரதிநிகள் அடங்கிய உள் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று…

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் இடையே உணவகத்தில் மசாலா தோசை செய்த பிரியங்கா காந்தி… வீடியோ

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி மைசூரில் உள்ள ஒரு உணவகத்தில் தோசை சுட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.…