Author: Sundar

சென்னை மாநகராட்சி உதவியுடன் தி.நகரில் தடம்பதிக்கிறது சேலம் உருக்கு ஆலை

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சபரிமலை மாலை மற்றும் குல்லா போன்ற மத அடையாளங்களை அணிவதில் தவறில்லை… பெங்களூரு போக்குவரத்துக் கழகம்

பெங்களூரு மாநகரப் பேருந்தில் முஸ்லிம் நடத்துநர் ஒருவர் பணி நேரத்தில் குல்லா அணிந்திருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் பயணி ஒருவர், அவரை கட்டாயப்படுத்தி குல்லாவை கழற்ற வைத்த…

லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது… லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் மொத்தம் 125…

மணிப்பூர் கலவரம் : அமித்ஷாவை கண்டித்து மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ராஜினாமா

மணிப்பூர் மாநில கலவரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதை மத்திய மாநில அரசுகள் கண்டிக்காததை காரணமாக கூறி மிசோரம் மாநில பாஜக துணை தலைவர் ஆர் வன்ரம்ச்சுவாங்கா…

டாஸ்மாக்கில் மது வாங்கிய பெண்களின் வீடியோவை பகிர்ந்து பெண்களை உசுப்பேற்றிய நடிகை கஸ்தூரி

டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய பெண்களின் வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட நடிகை கஸ்தூரி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தண்ணியடி, பெண்ணே…

விண்ணில் பாய தயாரான சந்திராயன்-3 நேரலையில்

விண்ணில் பாய தயாரான சந்திராயன்-3 நேரலையில் நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் வின்கலம் சந்திராயன்-3 விண்ணில் பாய தயாராக உள்ளது. இதன் நேரலை

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள பாரிஸ் சென்றுள்ள…

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்

ஆளவந்தார் சொத்துக்களை வன்னியர் பொதுசொத்து நலவாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு வன்னிய குல பொது அறநிலை பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் வாரிய தலைவர் ஜெயராமன் மற்றும்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கம்…

தாய்லாந்து தலைநகர் பாங்காக்-கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 100 மீ…

பெங்களூரு ஐ.டி. நிறுவன இரட்டை கொலை வழக்கில் ஈடுபட்ட 3 பேர் கூலிப்படையைச் சேர்ந்தவர்களா ? திடுக்கிடும் தகவல்…

பெங்களூரு ஐ.டி. நிறுவனத்தில் புகுந்து இரண்டு பேரைக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் அம்ருதஹள்ளி பகுதியில் செயல்பட்டு…