Author: Sundar

2 முறை ICC ODI World Cup வென்ற மே. இந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில்…

சென்னையின் பெருமைமிகு அடையாளமான அண்ணா மேம்பாலத்திற்கு இன்று வயது 50

சென்னையின் மையப்பகுதியான ஜெமினி அருகே உள்ள அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1973 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது… அண்ணாமலை தகவல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பகிரங்க உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவு இந்திய…

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறையன்பு, ஐ.ஏ.எஸ். புதிதாக பொறுப்பேற்றிருக்கும்…

மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…

வாட் யூ மீன்… மீன் சைவமா ? அதிர்வலையை ஏற்படுத்திய புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு…

மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் புதுவை…

அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநரின் கை நீண்டதை அடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில்பாலாஜி சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அவர் இலாகா…

மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை…

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ராம் சரண்

ஆஸ்கர் தேர்வுக் குழுவில் இயக்குனர் மணிரத்னம் இடம்பெற்றுள்ளார். ஆஸ்கர் விருதுக்கு தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய உள்ள குழுவில் இடம்பெற இந்த ஆண்டு 398 பேருக்கு அழைப்பு…