Author: Sundar

மலப்புரம் to மெக்கா : 6 நாடுகள் 370 நாட்கள் 8640 கி.மீ. நடந்தே ஹஜ் புனித யாத்திரையை நிறைவு செய்த கேரள இளைஞர்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிஹாப் சோட்டூர். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி மெக்காவை நோக்கி…

ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தடையில்லா சான்று வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு…

தமிழ்நாட்டின் ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தடையில்லா சான்று வழங்க தேசிய மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.…

காவிரியில் இருந்து 3.5 மடங்கு அதிகமான நீர் கிடைத்தும் 60 சதவீத நீரை தமிழ்நாடு வீணாக்கியுள்ளது

தமிழகத்திற்கு வழக்கமாக கிடைக்கவேண்டிய 177 டிஎம்சி-யை விட 2022 ஜூன் முதல் 2023 மே மாதம் வரை 3.5 மடங்கு அதிகமாக அதாவது 668 டிஎம்சி தண்ணீர்…

குஜராத்தில் களவாணிகள் கைவரிசை… ஓடும் பேருந்தை பைக்கில் துரத்திவந்து லக்கேஜை கொள்ளையடித்த துணிகரம்…

குஜராத் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற கோவையைச் சேர்ந்த பயணிகளின் உடைமைகளை பைக்கில் வந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை…

எகிப்த் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய இளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத சுறா… திகில் வீடியோ…

எகிப்தின் ஹுர்காடா கடற்கரையில் குளிக்கச் சென்ற ரஷ்ய வாலிபரை ராட்சத சுறா உயிருடன் விழுங்குவதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். உதவி செய்ய முடியாமல் ஆதரவற்ற…

WTC – ஓவல் மைதானத்தில் சாதனை படைத்த ஷர்துல் தாக்கூர்

ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 50-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த சர் டான் பிராட்மேன் மற்றும் ஆலன் பார்டர் போன்ற சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன்…

புளோரிடாவில் இந்தியப் பெண் மரணத்துக்கு காரணமான பாரா-சைலிங் விபத்து… ஓராண்டுக்குப் பிறகு மேலும் ஒரு வழக்கு பதிவு…

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும்…

10000 கோடி ரூபாய் மதிப்பிலான குஜராத் நில ஊழல் பாஜகவை ஆட்டிப்படைப்பது ஏன் ?

விவசாய நிலங்களை தகுதியற்றவர்களுக்கு விற்பனை செய்ததாகவும் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்ததாகவும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.லங்கா மீது குஜராத் போலீசார் கடந்த வாரம் வழக்குப்…

மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை : திருவாவடுதுறை ஆதீன தலைவர் விளக்கம்

“எல்லா அதிகாரங்களையும் ஒப்படைத்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக அறிவித்தபின் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோலைக் கொடுப்பதில் என்ன பயன்” என்று திருவாவடுதுறை மடத்தின் ஆதீனம் கேள்வி எழுப்பியுள்ளார்.…

உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க சூதாட்ட தரகரிடம் அம்ருதா பட்நாவிஸ் நடத்திய வாட்ஸப் உரையாடல் அம்பலம்…

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் பல்வேறு…