Author: Sundar

ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

காய்கறிகளை ரேஷன் கடைகள் மூலம் நியாய விலையில் மக்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்று விஜயகாந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தக்காளி உள்ளிட்ட…

ரூ. 100 கோடி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மகாராஷ்டிர எம்எல்ஏ-வுக்கு அமைச்சர் பதவி வழங்கி கௌரவப்படுத்தியது பாஜக

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் இன்று இணைந்தார். முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில்…

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்கிறார் அஜித் பவார்…

மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பமாக 29 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஆளுநரை சந்திக்க சென்றுள்ளார் அஜித் பவார். இவரைத் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை…

விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களை அகற்ற அதிகாரம் வழங்க வேண்டும்… மாநில அரசிடம் சென்னை மாநகராட்சி கோரிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களையும் உரிமைகோரப்படாத வாகனங்களையும் அகற்ற சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம்…

கோவை மெட்ரோ ரயில் குறித்த விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15 ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்

கோவையில் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தது. சத்தியமங்கலம் சாலை மற்றும் அவிநாசி…

திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

திருவண்ணாமலையில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். சனிப்பிரதோசமான நேற்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த சூப்பர் ஸ்டார் 22 ஆண்டுகள் கழித்து இங்கு மீண்டும் வந்ததாக கூறப்படுகிறது.…

2 முறை ICC ODI World Cup வென்ற மே. இந்திய தீவுகள் அணி இந்தியாவில் நடைபெறும் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 13வது உலகக்கோப்பை ஒருநாள் போட்டியில் இடம்பெறும் வாய்ப்பை மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்தது. ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில்…

சென்னையின் பெருமைமிகு அடையாளமான அண்ணா மேம்பாலத்திற்கு இன்று வயது 50

சென்னையின் மையப்பகுதியான ஜெமினி அருகே உள்ள அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 1973 ம் ஆண்டு ஜூலை 1 ம் தேதி…

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது… அண்ணாமலை தகவல்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று பகிரங்க உத்தரவு பிறப்பித்தார். ஆளுநரின் இந்த உத்தரவு இந்திய…

தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்துப்பெற்ற புதிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

தமிழ் நாட்டின் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறையன்பு, ஐ.ஏ.எஸ். புதிதாக பொறுப்பேற்றிருக்கும்…