Author: Sundar

அசாம் : இந்திய குடியுரிமையை நிரூபிக்க மூன்று ஆண்டுகளாக போராடிய சுதந்திர போராட்ட தியாகியின் மகள்

அசாமின் போங்கைகான் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரரின் மகளான 73 வயது, சேஜே பாலா கோஷ், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர் என்று மார்ச் 2020 இல்…

அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்ததாக சீன உணவு தயாரிப்பு தொழிலில் முதலீடு…

இ-காமர்ஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக வலம்வந்தார். 1999ம்…

லோகேஷ் கனகராஜ் புதிதாக துவங்கியுள்ள பட தயாரிப்பு நிறுவனம் ‘ஜி ஸ்குவாட்’

‘ஜி ஸ்குவாட்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் கனகராஜ் தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படம் வெளியான 12 நாட்களில் 540…

“உ.பி.யில் கூட தாத்தாவுக்கு சிலை இல்லை” தமிழ்நாட்டில் சிலை வைத்தது குறித்து வி.பி. சிங் பேத்தி பெருமிதம்

இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று வி.பி. சிங்கின் பேத்தி…

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அறிவித்துள்ளார். பி.ஜே.பி. கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் அன்வர்…

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயகின் தனிச் செயலாளராக இருந்த வி.கே. பாண்டியன் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்த வி. கே. பாண்டியன் இன்று பிஜு ஜனதா தளத்தில் முறையாக இணைந்துகொண்டார். 2011ம் ஆண்டு முதல்…

திருப்பதி வந்த பிரதமர் மோடி… நாளை காலை சாமி தரிசனம்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…

IPL 2024 : தோனி இல்லாத சிஎஸ்கே-வா… சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மற்றும் தொடரும் வீரர்கள் விவரம்…

2024ம் ஆண்டு ஐபிஎல் அணிக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 10 ஐபிஎல் அணியின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட…

மது போதையில் ரயில்கள் இயக்கம்… 995 ரயில் ஓட்டுநர்கள் மூச்சு பரிசோதனையில் சிக்கினர்…

இந்தியாவில் உள்ள மூன்று ரயில்வே மண்டலங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்களிடம் நடத்தப்பட்ட மூச்சுப் பரிசோதனையில் சுமார் ஆயிரம் பேர் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேற்கு ரயில்வே, வடக்கு…

சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் நாய்களின் எண்ணிக்கை… நாளை கணக்கெடுப்பு துவக்கம்…

சென்னை சாலைகளில் நாய்கள் அதிகரித்துள்ள நிலையில் சில இடங்களில் வெறி நாய்கடிக்கு மக்கள் ஆளாக நேர்கிறது. கடந்த வாரம் ராயபுரம் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 27…