Author: Sundar

“இந்த சீனெல்லாம் இங்க செல்லாது”… பருத்திவீரன் விவகாரத்தில் ஞானவேல் ராஜாவை சீண்டிய சமுத்திரக்கனி

பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் மீது சேற்றை வாரி வீசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தான் பேசிய சொற்கள்…

கனமழை நேரங்களில் வாகன நெரிசலை குறைக்க சென்னையில் அலுவலகங்களுக்கு நேர அட்டவணை கடைபிடிக்கப்படுமா ?

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து போதுமான அளவு மழை இல்லாமல் இருந்த சென்னையில் நேற்று மாலை ஒரு சில மணி நேரங்கள் பெய்த கனமழை காரணமாக சென்னையின்…

சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரை கொல்ல திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான குருபத்வந் சிங் பன்னு-வை கொலை செய்ய இந்தியா மேற்கொண்ட திட்டத்தை அமெரிக்கா முறியடித்தாக சமீபத்தில் செய்தி வெளியானது.…

சென்னையில் கனமழை… கொளத்தூர், அம்பத்தூர் பகுதிகளில் 6 செ.மீ. மழை… பெரம்பூர் சுரங்கப்பாலம் மூடல்…

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று மாலை முதல் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் சென்னையின் தாழ்வான பகுதிகளில்…

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் ‘ஃபைட் கிளப்’ பர்ஸ்ட் லுக் வெளியானது…

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. மாநகரம் தொடங்கி கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை…

‘காதலிக்க நேரமில்லை’ மீண்டும் படம் இயக்கும் கிருத்திகா உதயநிதி… ஹீரோ ஜெயம் ரவி இசை ஏ.ஆர். ரஹ்மான்…

மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளியான ”வணக்கம் சென்னை” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதனை அடுத்து விஜய் ஆண்டனியை நடிப்பில் “காளி”…

பருத்திவீரன் அறிக்கை போர் : அமீரிடம் மன்னிப்பு கோரினார் ஞானவேல்ராஜா…

பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே நடைபெற்று வந்த அறிக்கை போருக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ஞானவேல்ராஜா. ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து…

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கை முடித்து வைத்து சிபிஐ உத்தரவு

2012 ஆம் ஆண்டு சட்டத்தை மீறி ஜார்க்கண்டில் வன நிலத்தை எஃகு ஆலைக்காக மாற்றியதாக முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மீதான ஊழல் வழக்கில்…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்பு…

17 நாள் போராட்டத்துக்குப் பிறகு சுரங்கத்தில் சிக்கிய 41 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்…

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து 5 தொழிலாளர்கள் மீட்பு… ஒவ்வொருவராக மீட்கும் பணி தொடர்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுரங்கம் அமைக்கும் பணியின் போது மண் சரிந்து விழுந்து…