Author: Sundar

ஜப்பான் ஜன. 1 நிலநடுக்கத்தில் இதுவரை 202 பேர் பலி 120 பேர் மாயம்… உணவு இன்றி கடும் குளிரில் தவிக்கும் மக்கள்…

மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை. ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர்…

லட்சத்தீவு : காற்று வாங்கிய கடற்கரை… இஸ்ரேல் கைவண்ணத்தில் உலகின் முக்கிய சுற்றுலா மையமாக மாறுகிறது…

இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில்…

ஆவின் பால் விநியோகம் நின்றதை அடுத்து வாடிக்கையாளர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படுகிறது…

மிக்ஜாம் புயல் மழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது. 2023 டிசம்பர் மாதம் 5 ம் தேதி சென்னை முழுவதும் ஆவின்…

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை அடுத்து சரயு நதியில் 251 அடி உயரத்தில் ராமருக்கு மற்றொரு சிலை…

ராமருக்கு 251 அடி உயரத்தில் உலகில் மிக உயரமான சிலை அமைக்க உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில்…

AI Odyssey : செயற்கை நுண்ணறிவில் 1,00,000 இந்தியர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புது திட்டம்…

இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த…

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி துவக்கவிழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு… டெல்லியில் மோடியை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்…

தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 19 ம் தேதி துவங்க உள்ள கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்க பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர்…

ராகுல் காந்தியின் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை மேற்கொள்ள இருக்கும் ‘பாரத் நியாய யாத்திரை’ செல்லும் பாதையின் வரைபடம் மற்றும் அட்டவணையை…

மோடியின் அரசியலுக்கு மத சம்பிரதாயங்கள் பலிகடா ஆவதா ? பிரதமர் கையால் ராமர் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு புரி மடாதிபதி எதிர்ப்பு…

‘ராமர் கோவிலில் சிலை கும்பாபிஷேகம் என்பது சாஸ்திரப்படி நடக்க வேண்டும். ராமர் கோயிலில் அரசியல் நடத்தப்படுகிறது, வழிபாட்டுத் தலங்கள் சுற்றுலாத் தலமாக்கப்படுகிறது’ என்று புரி மடாதிபதி குற்றம்…

பழுதான ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் காலை உடைத்த ஐஏஎஸ் அதிகாரி…

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதை அடுத்து வை-பை ரவுட்டரை சரிசெய்ய வந்த ஏர்டெல் நிறுவன பொறியாளரின் கால் விரலை உடைத்ததாக ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக…

“ராகுல் காந்தியை பிரதமராக்கும் ஒய்.எஸ்.ஆரின் கனவை நிறைவேற்றுவேன்” காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒய்.எஸ். ஷர்மிளா பேச்சு

ஒய்.எஸ்.ஆர்.டி.பி. (ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சி)-யின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…