Author: Sundar

துபாய் வரும் இந்தியர்களுக்கு பலமுறை சென்று வரக்கூடிய மல்டிபிள் என்ட்ரி விசா வழங்க துபாய் அரசு உத்தரவு

துபாய் வரும் இந்தியர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க பலமுறை சென்று வரக்கூடிய ‘மல்டிபிள் என்ட்ரி’ விசா வழங்க துபாய் அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க…

தூத்துக்குடியில் பிப் 28 ம் தேதி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தூத்துக்குடி வரும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். திருப்பூர், மதுரை,…

பாஜக-வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் மீதான சோதனை மற்றும் நன்கொடைகள் குறித்து நிதி அமைச்சகம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : காங்கிரஸ்

பிஜேபி மற்றும் பிஜேபியின் நன்கொடையாளர்களுக்கு இடையேயான தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

மொபைலுக்கு வந்த மோடி படத்தை சுரண்டிப் பார்த்த பிரியாணி கடை ஊழியரின் வங்கியில் இருந்த பணத்தை சுரண்டிய மோசடி கும்பல்

மோடி படத்தை அனுப்பி திருச்சியைச் சேர்ந்த பிரியாணி கடை ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பணத்தை திருடியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து எந்தத் தடமுமின்றி…

சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சிகளைத் தொடர்ந்து டி.எம்.சி. உடனான கூட்டணி குறித்து விரைவில் முடிவு எட்டப்படும்…

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி…

மரியாதைக்கு உரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்கக்கூடாது… “சீதா – அக்பர்” வழக்கில் கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பு

சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கொல்கத்தா நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு…

பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்த பழங்குடியினர் ST அந்தஸ்து கோர முடியாது: உச்ச நீதிமன்றம்

பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம்…

மருந்துச் சீட்டில் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும்… மருத்துவர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு…

மாத்திரைகளின் பெயர்களை கட்டாயம் கேபிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக…

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை விரைவில் செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டம்… மாணவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் சோதனை…

2023ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட பரிந்துரையின்படி சிபிஎஸ்இ பாடப்பிரிவில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் Open…

கடலோரக் காவல்படை கப்பலுக்கு ராணி வேலு நாச்சியாரின் பெயரை சூட்ட இந்திய கடலோர காவல்படை ஆய்வு…

18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய முதல் பெண் சுதந்திர போராட்ட வீரரான ராணி வேலு நாச்சியாரின் பெயரை கடலோரக் காவல்படை கப்பலுக்கு சூட்டுவது குறித்து இந்திய…