ராகுல் காந்தி தெலுங்கானாவில் போட்டியிட வாய்ப்பு…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட வயநாடு நாடாளுமன்ற…
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி கடந்த முறை போட்டியிட்ட வயநாடு நாடாளுமன்ற…
லோக்பால் அமைப்பின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2002 கோத்ரா கலவர வழக்கில் நரேந்திர மோடியின் விடுதலையை உறுதி செய்த பெஞ்ச், பணமோசடி தடுப்புச்…
கர்நாடக மாநிலத்தில் 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் மக்கான், சையத் நசீர் ஹுசைன் மற்றும் ஜிசி…
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருத்துவமுறைகளை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருவதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.…
தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக-கேரள எல்லைப்…
டி 20 சர்வதேச போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை நமீபிய பேட்ஸ்மேன் ஜன் நிகோலே லாப்ட்டி ஏடன் ஏற்படுத்தியுள்ளார். நேபாள் நாட்டில் நேபாள்,…
திமுக நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபர் சாதிக் மீது போதை மருந்து கடத்தல் தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக…
இந்தியாவில் நுகர்வோர் செலவு குறியீட்டில் அடிப்படையில் 5% மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.…
பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன பிரதமரின் இந்த முடிவு…
இந்திய கடலோர காவல்படையில் பெண்கள் குறுகியகால பணிகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும் அவர்களை நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று கடலோர காவல்படை அலுவலர் ப்ரியங்கா தியாகி உச்சநீதிமன்றத்தில்…