Author: Sundar

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற கோயில் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறுவது அவசியம்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதில்…

நடிகர் விவேக் மகள் திருமணம்.. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு தந்தையின் நினைவாக பரிசு…

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் சென்னையில் நேற்று எளிமையாக நடந்தது. விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கும், பரத் என்பவருக்கும் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக்…

500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி…

ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலையில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய்…

மழை விட்டாலும் தூவானம் விடாத கதை… ராமநாதபுரத்தில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு…

ஓபிஎஸ்-க்கு டப் கொடுக்கும் விதமாக 4 ஓ. பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இன்று பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட மேலும் ஒருவர் வேட்புமனு தாக்கல்…

பெருமுதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது : பி.டி.ஆர். காட்டம்

வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசால் தீர்வு காண முடியாது இன்றைய பொருளாதார சூழலில் சமூக, பொருளாதார பிரச்சனைகளை தீர்ப்பது அரசால் மட்டுமே முடியாத காரியம் என்று இந்திய அரசின்…

வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை அரசால் தீர்க்க முடியாது… மோடியின் பொருளாதார ஆலோசகர் பேச்சு

அரசால் தீர்க்க முடியாத பிரச்சனையை எப்படி கையாவது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடியின் பொருளாதார ஆலோசகர் கூறியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட சமூக, பொருளாதார பிரச்சனைகளை…

பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 7 பேர் மாயம்… கப்பல் பணியாளர்கள் 22 பேரும் இந்தியர்கள்… வீடியோ

பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் தொடர்புடைய கப்பல் பணியாளர்கள் அனைவரும் இந்தியர்கள் என்று தெரியவந்துள்ளது. பாலம் இடிந்ததில் நீரில் மூழ்கிய 7 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது.…

5 ½ அடி உயரத்துக்கு பிரம்மாண்ட வடை 10 ஆண்டு பாஜக ஆட்சியை விமர்சித்து பெரம்பூரில் காட்சிக்கு வைக்கப்பட்ட ‘மோடி வாயில் சுட்ட வடை’

பாஜக ஆட்சியை விமர்சிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்திற்கு பிரம்மாண்ட வடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற…

ஓபிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை… ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல்…

ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் தற்போது வரை 5 பேர் வேட்புமனு தாக்கல். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக போட்டி வேட்பாளராக ஓ. பன்னீர்செல்வம் களமிறங்கியுள்ளார்.…