Author: Sundar

86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து… விமானப் பணியாளர்கள் ஒட்டுமொத்த விடுப்பு…

300க்கும் மேற்பட்ட விமானப் பணியாளர்கள் கடைசி நிமிடத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதாகக் கூறி ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததை அடுத்து 86 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து…

லஞ்சம் வாங்கிய FSSAI உதவி இயக்குனரை கையும் களவுமாக கைது செய்தது சிபிஐ… சோதனையில் ₹37.3 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

லஞ்சம் வாங்கிய FSSAI உதவி இயக்குனரை சிபிஐ கையும் களவுமாக கைது செய்தது. சோதனையில் ₹37.3 லட்சம் பணம் மற்றும் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகை மற்றும் ஆவணம்…

‘தக் லைஃப்’ சிம்புவின் என்ட்ரி வீடியோ உடன் வெளியான அசத்தல் அறிவிப்பு…

‘நாயகன்’ படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன், மீண்டும் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. த்ரிஷா, அபிராமி, கவுதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட…

கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி…

கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும்…

வேளாண்மை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு ஒரே விண்ணப்பம்…

2024-25ம் கல்வியாண்டிற்கான, வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கைப் பணி இன்று (மே 7) முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு…

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை…

சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை ஏற்பட்டது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, செனாய் நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ. காலணி, மூலக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று…

மின்தேவை மற்றும் மின் மாற்றிகளில் அதிக சுமை காரணமாக மின் விநியோகம் தடைபட்டுள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு

விவசாயிகளுக்கு தினமும் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள்…

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை : உயர்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவர்களின் அலட்சியத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு அரசு வேலை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சசிகலா என்பவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த…

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம்… தங்கபாலு உள்ளிட்ட 30 பேருக்கு சம்மன்..

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). தொழிலதிபரான இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த…

நாளை மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு… எந்தெந்த தொகுதிகளில் ?

2024 மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (7-5-2024) நடைபெற உள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு…