மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறிப்பு
மூதாட்டியிடமிருந்து ஐந்தரை பவுன் தங்கச்சங்கி லியை நூதனமாக பறித்துச் சென்ற நபர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவேற்காடு டிடிஎஸ் நகரைச் சேர்ந்தவர் சாந்தா(75),…