Author: Sundar

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடிக்கு வழிவகுத்ததா ? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கேள்வி

ஜூன் 3ம் தேதி அதிக விலையேற்றம் கண்ட பங்குகள் நேற்று வரலாறு காணாத வீஸ்ச்சி அடைந்ததன் பின்னணியில் கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து செபி விசாரணை…

முதலமைச்சராக தான் சட்டமன்றத்திற்குள் நுழைவேன்… சந்திரபாபு நாயுடு போட்ட சபதம் நிறைவேறியது…

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. 175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 135 இடங்களில் தெலுங்கு தேசம்…

பாஜக-வை கரைசேர்த்த நிதீஷ் குமார்… தேசிய அளவில் உரிய அங்கீகாரம் கிடைக்குமா ?

இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தை பீகாரில் நடத்தி பாஜக-வுக்கு கிலியை ஏற்படுத்தியவர் நிதீஷ் குமார். பின்னர் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே தலைவரான…

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது… கமலஹாசன் அறிக்கை

திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக…

ரே பரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதியிலும் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ள ராகுல் காந்தி அங்கு…

டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின் … இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை…

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாக துவங்கியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நடக்க உள்ள…

40/40 : தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றுகிறது

தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற உள்ளது. இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களில் ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற 38 தொகுதிகளிலும்…

தேர்தல் முடிவுகள் : ஸ்வீட் எடுத்துக் கொண்டாடிய தெலுங்கு தேசம் கட்சியினர்… கடிவாளம் போட்ட குதிரையாக ஓட தயாராகும் மோடி ?

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாகி உள்ளது. பாஜக அதிக இடங்களில் (238 தொகுதி) முன்னிலை பெற்றுள்ளபோதும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள்…

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

திருட வந்த இடத்தில் ஏசி போட்டு சுகமாக தூங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் லக்னோவில் உள்ள காசிபூர் பகுதி இந்திரா நகர் 20…

“அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” காங்கிரஸ் தலைவர் கார்கே வேண்டுகோள்

2024 நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில் “அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் யாருக்கும் பயப்படாமல் செயலாற்ற வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே…