தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு பங்குச்சந்தை மோசடிக்கு வழிவகுத்ததா ? திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கேள்வி
ஜூன் 3ம் தேதி அதிக விலையேற்றம் கண்ட பங்குகள் நேற்று வரலாறு காணாத வீஸ்ச்சி அடைந்ததன் பின்னணியில் கருத்துக்கணிப்பு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு குறித்து செபி விசாரணை…