Author: Sundar

குஜராத்தில் கேளிக்கை விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்து… குழந்தைகள் உட்பட 20 பேர் பலி…

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகர கேளிக்கை அரங்கில் உள்ள விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களில் 12 குழந்தைகள்…

ரெமல் புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரம் மூடப்படும்…

ரெமல் புயல் கரையைக் கடப்பதை அடுத்து கொல்கத்தா விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 9 மணி நேரத்திற்கு மூடப்படுகிறது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவும்…

கூகுள் மேப்பை நம்பி நட்டாற்றில் இறங்கிய கார்… பயணிகள் பத்திரமாக மீட்பு…

கோட்டயம் குருபந்தரையில் கூகுள் மேப்ஸைப் பார்த்துக் கொண்டே பயணித்ததில் கார் நீரோடையில் விழுந்தது. ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு…

5 கட்ட தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்…

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை பூத் வாரியாக துல்லியமாக வெளியிடாமல் தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை மட்டுமே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனையடுத்து பூத் வாரியாக…

மாடல் அழகி நடாஷாவை விவாகரத்து செய்ய ரூ. 115 கோடி தருகிறார் ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா தனது காதல் மனைவியை பிரிய ரூ. 115 கோடி தரப்போவதாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும்…

நாமார்ச்சனை… காஞ்சி வரதர் ஊர்வலத்தில் காது கூச வைத்த வடகலை தென்கலை மோதல்…

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் விழாவில் வேத பாராயணம் செய்வதில் வடகலை – தென்கலை பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 108 வைணவ தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம்…

புனே போர்ஷே கார் விபத்து… 17 வயது மைனரின் தாத்தா சுரேந்திர குமார் அகர்வால் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற…

புலிகளுடன் போட்டோ சூட்… நட்சத்திர விடுதியில் சூட் போட்டு தங்கிய மோடி… ரூ. 80 லட்சம் வாடகை பாக்கி கேட்டு ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ்…

மைசூரு நட்சத்திர விடுதியில் மோடி தங்கியதற்கான வாடகை கட்டணம் ரூ. 80 லட்சம் ஓராண்டாக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலிகள் திட்டத்தின்…

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்… கோவை பழக் கடைகளுக்கு நோட்டீஸ்…

கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த மாம்பழங்களை…

கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து… தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியது… வீடியோ

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. கிரெட்டான் ஏவியேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஹெலிகாப்டர் கேதார்நாத் ஹெலிபேடில்…