Author: Sundar

அமெரிக்க “கிரிமினல்” அரசின் ஆதரவுடன் குறுகிய தூர எறிகணையால் ஹமாஸ் தலைவரை இஸ்ரேல் கொன்றதாக ஈரான் குற்றச்சாட்டு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே 7 கிலோ எடையுள்ள “குறுகிய தூர…

வயநாடு : நிலச்சரிவில் உயிரிழந்தவர்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு…

வயநாட்டில் கடந்த ஜூலை 30ம் தேதி செவ்வாயன்று நடைபெற்ற நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பேரழிவை…

இஸ்ரேலுக்கு கூடுதல் போர் கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்பியது அமெரிக்கா…

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிடையே மிகப்பெரிய போராக உருவாகும் பதற்றம் அதிரித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில்…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம்… ஏர் இந்தியா விமானங்கள் ரத்து… இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் தாங்கள் இருக்கும் நகரத்தை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக…

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வானதை அடுத்து துணை அதிபர் வேட்பாளர் தேர்வு தீவிரம்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிட தேவையான ஆதரவு அவருக்கு கிடைத்ததை அடுத்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த…

52 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது இந்தியா… ஒலிம்பிக் ஹாக்கி போட்டி காலிறுதிக்கு தகுதி…

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது. 1972 முனிச் ஒலிம்பிக்…

டெல்லியில் யூபிஎஸ்சி தேர்வுக்கு பயின்றுவந்த மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியான விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு…

டெல்லியில் கடந்த ஜூலை 27ம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யூபிஎஸ்சி பயிற்சி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். ராஜேந்திர நகர்…

மண்ணோடு மண்ணாக புதைந்த முண்டக்கை… ஓராண்டுக்கு முன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்… வைரல் வீடியோ…

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும்…

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சர்

100 முதல் 200 கி.மீ. தூரத்தில் ஒரே ரயில்வே மண்டலத்தில் உள்ள நகரங்களை இணைக்க ‘வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே…

பெருங்களத்தூர் மேம்பாலம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது… துரிதமாக வளர்ந்து வரும் தாம்பரம் மாநகராட்சி…

சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் நுழைவாயிலாக ஜிஎஸ்டி சாலையில் அமைந்திருக்கும் பெருங்களத்தூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் நேற்று முதல் முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பழைய பெருங்களத்தூரில் இருந்து ஜிஎஸ்டி…