Author: Sundar

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது… தென்காசியில் 26 செ.மீ. மழை… வானிலை மையம் தகவல்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ.…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி… லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 9 இந்திய மொழி திரைப்படங்களில் இதுவரை 8500க்கும் மேற்பட்ட…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ம் தேதி இரவு புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.…

அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் போலீஸ் காவல் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு… சஞ்சல் குடா சிறையில் அடைப்பு

அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற 39 வயது…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வழிபாடு… வீடியோ

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பியதால் தாமிரபரணி முதல் காவிரி, தென் பெண்ணை வரை…

அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றத்தில் மனு… சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நேரில் சென்று விசாரணை…

அல்லு அர்ஜுன் கைது விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு…

“உங்கள் அனைத்து ஆதரவுக்கு நன்றி” உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்…

உலக செஸ் சாம்பியன் குகேஷ் தனக்கு ஊக்கமளித்த தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில்…

அல்லு அர்ஜுன் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு…

புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளார்.…

2025 ஜனவரி முதல் சென்னையில் ஏ.சி. புறநகர் ரயில்கள் இயக்கப்படும்

சென்னை புறநகர் ரயில் வழித்தடத்தில் 2025 ஜனவரி முதல் ஏ.சி. புறநகர் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை பீச் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம்,…

18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ்… சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தினார்…

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரனை வீழ்த்தி இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் ஆனார் குகேஷ். 14 சுற்றுகள் கொண்ட இந்த…