Author: Sundar

33 ஆண்டுகள் கழித்து ‘தளபதி’ மீண்டும் ரீ -ரிலீஸ்… உற்சாகம் குறையாத ரஜினி ரசிகர்கள்…

ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, கடந்த 1991-ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர்…

‘கொலை என்ன உணர்வை ஏற்படுத்துகிறது’ என்பதை புரிந்துகொள்ள இங்கிலாந்தில் பெண்ணை கொலை செய்த 20 வயது மாணவன்

‘கொலை எப்படி உணர்கிறது’ என்பதை அறிய, முன்பின் அறிமுகமில்லாத பெண்ணை இங்கிலாந்தைச் சேர்ந்த 20 வயது குற்றவியல் மாணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குரோய்டனைச் சேர்ந்த நசென்…

இந்தியாவில் சட்டத்தின் உதவியுடன் ஆண்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்கள்… டிரம்ப் மற்றும் எலன் மஸ்க்-கை டேக் செய்த பெங்களூர் மென்பொறியாளர்…

பெங்களூருவைச் சேர்ந்த 34 வயதான பொறியாளர் அதுல் சுபாஷின் மரணம் சமூக ஊடகங்களில் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மஞ்சுநாதா லேஅவுட் டெல்பினியம் ரெசிடென்சியில் தனியார் நிறுவனத்தில்…

மார்க்கெட் ஸ்ட்ரீட்டாக மாறப்போகும் வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலைய இணைப்பு சாலை

வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை பஜார் வீதியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த…

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதானி சந்திப்பு…

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அதானி முழுமை தலைவர் கெளதம் அதானி இன்று சந்தித்தார். தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வாரம் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதானி உடனான…

பஞ்சத்தில் பிறந்து பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக வலம்வரும் பாரத் ஜெயின்… உலகின் பணக்கார பிச்சைக்காரர்…

மும்பை ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்ட பாரத் ஜெயின் கோடீஸ்வர பிச்சைக்காரராக வலம்வருகிறார். 54 வயதாகும் பாரத் ஜெயின் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சை…

இந்திய தண்டனைச் சட்டம் 498A கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை

கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி…

தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் தற்கொலை முயற்சி…

தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன் சிறையில் தற்கொலை முயற்சி… தென் கொரிய முன்னாள் பாதுகாப்பு…

சிரியாவில் இருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறியதாக வெளியுறவு அமைச்சகம் தகவல்

சிரியாவில் அதிபர் பஷர் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் 75 இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேறியதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

கடவுளே அஜித்தே என்ற ரசிகர்களின் கோஷத்தால் நடிகர் அஜித் கவலை

கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே தன்னை அழைக்கவேண்டும் என்று ஏற்கனவே…