Author: Sundar

இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது சுவிட்சா்லாந்து… இந்திய நிறுவனங்களுக்கு இரட்டிப்பு வரி…

இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது. சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும்…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது…

தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் பதவிநீக்க தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தென் கொரியாவில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அவசரநிலை ராணுவச்…

20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் : டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக அமைச்சர்…

குற்றாலம் : மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குட்டியானை பாறையில் இருந்து விழுந்து உயிரிழப்பு… வீடியோ

வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தென்தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் இரண்டாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது… தென்காசியில் 26 செ.மீ. மழை… வானிலை மையம் தகவல்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகவும் தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி கடனா அணை பகுதியில் 26 செ.மீ.…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி… லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 9 இந்திய மொழி திரைப்படங்களில் இதுவரை 8500க்கும் மேற்பட்ட…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது…

அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ம் தேதி இரவு புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.…

அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் போலீஸ் காவல் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு… சஞ்சல் குடா சிறையில் அடைப்பு

அல்லு அர்ஜுனை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற 39 வயது…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வழிபாடு… வீடியோ

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பியதால் தாமிரபரணி முதல் காவிரி, தென் பெண்ணை வரை…

அல்லு அர்ஜுனை திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது உயர்நீதிமன்றத்தில் மனு… சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நேரில் சென்று விசாரணை…

அல்லு அர்ஜுன் கைது விவகாரம் டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் தேஜா மற்றும் சிரஞ்சீவியின் மனைவியும் நடிகர் அல்லு…