Author: Suganthi

உலக நாடுகளை மிரள வைக்கும் எஸ்-400 ஏவுகணை: ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குகிறது

அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே மிரள வைக்கும் வல்லமை படைத்த எஸ்-400 ட்ரையுஃம்ப் ரக ஏவுகணைகளை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இதற்கென மோடி அரசு கிட்டத்தட்ட ரூ…

மதவெறி ஆர்.எஸ்.எஸ் பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்ததால் பழிவாங்கப்படும் போலீசார்

மதவெறியூட்டும்படியாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பழிவாங்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம்…

பக் பவுண்ட்டிக்காக ஃபேஸ்புக் ஐந்து ஆண்டுகளில் செலவழித்தது 5 மில்லியன் டாலர்கள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது பக் பவுண்டி திட்டத்தின் 5 ஆவது ஆண்டுவிழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. பக் பவுண்டி என்பது ஒரு இணையதளத்தில் இருக்கும் தொழில்நுட்ப குறைபாடுகளை…

டொயோட்டோ-சுசுகி இணைவு இந்திய ஆட்டோமொபைல் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

டொயோட்டோ மோட்டார் நிறுவனம் ஜப்பானின் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து ஆட்டோமொபைல் துறையில் சில புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.…

சீன, வியட்நாம் மொழிகளில் மோகன்லால் நடித்த புலிமுருகன்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான புலிமுருகன் படம் கேரளாவில் சக்கைப்போடு போடுகிறது. இப்படம் விரைவில் சீன, வியட்நாம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்…

இனவெறியர் காந்தி சிலையை அகற்றுங்கள்: கானா நாட்டில் போராட்டம்

சமீபத்தில் ஆப்ரிகாவின் கானா நாட்டின் கானா பல்கலை கழகத்தில் மகாத்மா காந்தியின் சிலை இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது. மகாத்மா என்று இந்தியாவிலும்…

இந்தியாவுடன் உறவை பலப்படுத்துங்கள்: பாக். அரசுக்கு தீவிரவாதிகளின் தலைவன் ஆலோசனை

அமெரிக்காவே நமது பிரதான எதிரி. பாகிஸ்தான் அரசு இந்தியாவுடன் தனது உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல, இந்தியாவால் தேடப்பட்டுவரும் தீவிரவாதியான ஹஃபீஸ்…

பாக். அணு ஆயுத விஷயத்தில் தீவிரவாதிகளல்ல, ராணுவமே ஆபத்தானது: மேனன்

பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கையில் சிக்கினால் ஆபத்து என்று உலகநாடுகளின் தலைவர்கள் பேசிவரும் சூழலில், தீவிரவாதிகளால் பாகிஸ்தானின் அணு ஆயுதக்களுக்கு ஆபத்து ஏற்ப்பட வாய்பில்லை, ஆனால்…

சுப்ரீம் கோர்ட்: பணம் தராத நபர்கள் மீது விலைமாதர்கள் கற்பழிப்பு குற்றம்சாட்ட இயலாது

தன்னை மூன்று பேர் கடத்திச் சென்று மாறி மாறி கற்பழித்ததாக புகார் கொடுத்த 20 வயது பெண் ஒரு விலைமாது எனவும் தனக்கு பணம் தராத வாடிக்கையாளர்கள்…

தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவர்கள், வழக்கறிஞர்களின் வேலையை பறிக்குமா

மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அக்கவுண்டண்ட்டுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப வல்லுநர்களின் வேலையை ரோபாட்டுகளால் செய்ய முடியுமா என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்படுவதுண்டு. இதற்கு “ஆம், இல்லை” என்ற இரு…