Author: ரேவ்ஸ்ரீ

மீண்டும்…  வருது புதிய 500 ரூபாய் நோட்டு!!

டில்லி: புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடப்போவதாக ஆர்.பி.ஐ. அறிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை…

ஜல்லிக்கட்டு போராட்ட விவகாரம்: இயக்குநர் வ.கவுதமனிடம் மீண்டும் போலீஸ் விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை விசாரணைக்காக மீண்டும் காவல்துறை அழைத்திருக்கிறது. இது குறித்து தெரிவித்த வ.கவுதமன், “ஜல்லிக்கட்டு போராட்டம் சம்மந்தமாக ஏற்கனவே மதுரை…

அரசின் ஆவின் பாலில் புழுக்கள் வீடியோ: தனியார் நிறுவன ஆதரவாளர்கள் சதியா?

சென்னை: ஆவின் பாலில் புழுக்கள் இருப்பது போன்ற படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது தனியார் பால் நிறுவன ஆதரவாளர்களின் வேலையா என்ற கேள்வி எழுந்துள்ளது.…

அழியும் பொன்னியின் செல்வன் கல்வெட்டு!

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” நாவல் மிகவும் புகழ் பெற்றது. ராஜராஜ சோழன் காலத்தில் நடந்த மிகச் சில நிகழ்வுகள் சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு…

ஐ.நா. அழைக்கவே இல்லை: ஏமாற்றப்பட்டாரா மு.க. ஸ்டாலின்?

சென்னை: ஐ.நா., சபை மனித உரிமைகள் கவுன்சில் 35வது கூட்டத்தில் இலங்கை தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேச தி.மு.க. செயல் தலைவர் மு.க.…

பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய விருப்பமா?: உங்களுக்கு ஒரு வாய்ப்பு

“பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்களுக்கு சில சிறு விசயங்களே தெரியவில்லை. இவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் தேவை” என்று ஆதங்கப்படுபவர்களா நீங்கள்? என்ன மாதிரியான மாற்றங்கள் வேண்டும்…

பிளாஸ்டிக் அரிசி என்பது வடிகட்டிய பொய்: அரிசி ஆலை சங்கம் அறிவிப்பு

சென்னை: பிளாஸ்டிக் அரிசி என்பது வதந்தி, வடிகட்டிய பொய் என்று தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கங்கம் தெரிவித்துள்ளது.…

தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தீ

டில்லி: டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள எட்டு தளங்களில், தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…

“தமிழகத்தின் நிதி நிலைமை மிக மோசம்” – உண்மையை உடைத்த அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசின் நிதிநிலைமை மிக மோசமாக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் தமிழக…

நீட் தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது

டில்லி: உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து நாளை மறுநாள் (14.06.2017) வெளியிட சி.பி.எஸ்.சி. திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.