Author: ரேவ்ஸ்ரீ

பா.ஜ.க.வில் இருந்து விலகலா?: பதில் சொல்கிறார் கங்கை அமரன்

பிரபல திரைப்பட நட்சத்திரமும் ஆர்.கே. நகரில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருமான கங்கை அமரன் பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக கூறப்படுவதை பத்திரிகை டாட் காம் இதழிடம்…

பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்

தனக்கு சுப.வீ எழுதிய திறந்த மடலுக்கு, நமது பத்திரிகை டாட் காம் இதழில் பதில் கடிதம் எழுதியிருந்தார் எஸ்.வி. சேகர். அதில் குறிப்பிட்டுள்ள விசயங்கள் குறித்து தற்போது…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-17

டில்லி: இஸ்ரோவின் ஜிசாட்-17 செயற்கைகோள், ஏரியன் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 செயற்கைகோளை பிரெஞ்ச் கயானாவிலிருந்து, ஏரியன்-5 ராக்கெட் மூலம் இந்திய…

இன்றே அமெரிக்கா கிளம்புகிறார் ரஜினி

மும்பை: மும்பையில் காலா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, மருத்துவ பரிசோதனைக்காக இன்று இரவு அங்கிருந்து அமெரிக்கா புறப்பபட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும்…

இந்தியாவுக்கு சவால்: சீனாவின் அதிநவீன புதிய போர்க்கப்பல் டெஸ்ட்ராயர்’

சீன அரசு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிய நாடுகளிடம் இல்லாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தப் போர்க்…

மங்குனி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!: வைகைச்செல்வன் தாக்கு

சென்னை: 23ம் புலிகேசி திரைப்படத்தில் மன்னராக வரும் வடிவேலு, தனது அமைச்சரை முட்டாள் என்னும் பொருள் படும்படியாக “மங்குனி அமைச்சரே” என்று அழைப்பார். “மணிக்கொரு தடவை மங்குனி…

கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன்  ரூ.17,425 கோடி அபராதம்

டில்லி: கூகுள் தேடு தள நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் ரூ. 17 ஆயிரத்து 425 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை…

ம.பி.: போலீசாரின் பொய் வழக்கு அம்பலம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக இஸ்லாமியர் தொடரப்பட்ட தேசதுரோக வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பது அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூன் 18ம்…

சுப.வீ.க்கு எஸ்.வி.சேகரின் “பதில் பகிரங்க” கடிதம்

எஸ்.வி சேகருக்கு சுப.வீ. எழுதிய பகிரங்க கடிதம்தான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. அந்த கடிதத்துக்கு பதில் கேட்டு எஸ்.வி. சேகரை தொடர்புகொண்டோம். கும்பகோணத்தில் கோயிலில் இருந்தவர், தரிசனம்…

ஹிஸ்புல் தலைவனை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது அமெரிக்கா: இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்றவன்

வாஷிங்டன்: ஹிஸ்புல் அமைப்பின் தலைவர் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.…