Author: ரேவ்ஸ்ரீ

உ.பி.:  பணித்திறன் குறைந்த 50 வயது கடந்த அரசு  ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு

லக்னோ: ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களின் பணித்திறன் குறைந்திருந்தால் அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என்று ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசு அறிவித்துள்ளது. உ.பியில் உள்ள…

இஸ்லாமிய அமைப்புகளுக்குள் மோதல்: இருவர் படுகாயம்  

தாம்பரம்: சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி இமாமை நீக்கியது தொடர்பாக இஸ்லாமியர்களுக்குள் நடந்த மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ஜூம்மா மசூதி…

ஜாரவா பழங்குயினரின் நிர்வாண காட்சிகளை நீக்க யூ டியுப் நிர்வாகத்திடம் இந்தியா கோரிக்கை

அந்தமானில் வசிக்கும் ஜாரவா பழங்குடி இன மக்களின் நிர்வாண வீடியோ காட்சிகளை அகற்றும்படி யூ டியூப் இணைய தளத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. .அந்தமான் மற்றும் நிகோபார்…

ஐ.நா.: அணு ஆயுதங்களை தடை செய்ய 120 நாடுகள்  தீர்மானம்

நியூயார்க்: ஐநா சபையின் 120 நாடுகள் ஒன்று சேர்ந்து அணு ஆயுதங்களை தடை செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இது குறித்து நடந்த மாநாட்டின்…

ஏர். இந்தியா: ரூ.750 கோடி ஓவியங்கள் அபேஸ்

டில்லி: ‘ஏர் இந்தியா’ வசம் இருந்த, 750 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய ஓவியங்கள் திருடுபோய் உள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுத்துறை நிறுவனமான,…

சகுனத் தடையாம்: அத்தி மரங்களை  வெட்டி அழிக்க உத்தரவிட்டார் உ.பி. முதல்வர் ஆதித்யநாத்!

அத்தி மரங்கள் சகுனத்தடை ஏற்படுத்துபவை என்பதால் அவற்றை வெட்டி அழிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதியநாத் உத்தரவிட்டுள்ளார் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேசத்தில்…

வீட்ல சமைச்சு சாப்பிட்டா வரி கிடையாதே!: அமைச்சர் நிர்மலாவின் திமிர் பேச்சு

சென்னை: வீட்டில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு வரி ஏதும் அரசு விதிக்கவில்லையே என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிர்த்தனமாக கருத்து தெரிவத்திருப்பதற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. நாடு முழுவதும்…

 ஜி.எஸ்.டி.: ரஜினிக்கு டி.ராஜேந்தர் கேள்வி

லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது , “ஜி.எஸ்.டி.நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்’ என்று ஆவேசப்பட்டார் மேலும் அவர்,…

இந்திய தேர்தல் கமிஷனுக்கு புதிய ஆணையர்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் ஆணையர் உட்பட மூவர் உள்ளனர். இதில் தலைமை தேர்தல் ஆணையராக டாக்டர் நசீம் சைதி உள்ளார். மற்ற இரு இடங்கள்…

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு  அடக்குமுறை!:  சீமான் கண்டனம்!

கதிராமங்கலம் மக்கள் மீது அதிமுக அரசு அடக்குமுறையை ஏவிவிட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…