டுமீல் குப்பத்தில் திடீர் தீவிபத்து: குடிசைகள் எரிந்து சாம்பல்
சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…
சென்னை டுமில் குப்பத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால், 100க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. சென்னை டுமில் குப்பத்தில் இன்று காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.…
சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியை பணியிட மாற்றம் செய்து என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்ட உத்தரவுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்த்தில், சி.ஐ.டி.யு தொழிற்சங்க நிர்வாகியாக இருப்பவர்…
திருச்செந்தூரில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக குவிந்து வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்…
திண்டிவனம் அருகே ஏ.சி மின் கசிவில் மூவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் ராஜி. அவர் சொந்தமாக வெடிங் பட்டறை…
நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது உருவ பொம்பையை எரிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.…
வால்பாறை பகுதியில் குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில்…
கோடைக்கு ஏற்ற வாழைத்தண்டு சர்பத் தயாரித்து, தூத்துக்குடியை சேர்ந்த வாழை விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகித்து வருவது அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள…
கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி…
கரூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருந்து முசிறி…
வேலூர் அருகே மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்க முற்பட்டபோது, காவலர்களால் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் சரவணன் என்பவர்,…