சாலை தடுப்பில் மோதி கார் விபத்து: கணவர் கண் எதிரே மனைவி பலி
பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது…
பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் கார் மோதி கணவர் கண் எதிரே மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. இவரது…
திருச்சியில், தாய் ஒருவர் தொடர்ந்து டிவி பார்க்கும் தனது 5 வயது மகளை கண்டிப்பதற்காக தாக்கியதில், அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், காட்டுப்புதூரை சேர்ந்தவர் நித்யகலா.…
துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த 555 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து திருச்சி விமானத்தில் ஸ்ரீதம்ஜித் அசாருதீன், யாசர்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகும் படி மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு சி.பி.ஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக…
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட…
தந்தை பெரியார் ஈரோடு நகரமன்ற தலைவராக இருந்த போது கட்டிய கோட்டை வடிவிலான குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ஈரோடு நகரமன்ற தலைவராக தந்தை…
கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் குறைவாக காணப்பட்டதால், இன்ற முழுவதுமாகவே படகுசேவைகள் ரத்து செய்யப்பட்டன. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. ஆகவே…
மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் கொட்டப்படும் கோழிக்கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மதுரை-மேஸ்வரம் நான்குவழிச்சாலையில் தல்லாகுளம் பகுதி மானாமதுரை நகரின் துவக்கமாக உள்ளது.…
கன்னியாகுமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளிமாவட்டங்களிலிருந்து இருந்து நுங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.…
ஓசூர் அருகே தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அருளாளன் பகுதியில் மரத்தில் உள்ள தேன் கூட்டை அகற்றும்…