Author: ரேவ்ஸ்ரீ

ஆலங்குடி அருகே நாய் கடித்து இறந்த புள்ளிமான்: வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை

ஆலங்குடி அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி மற்றும் கீரமங்கலம் மேற்கு…

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதையில் வைகாசி திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா இன்று காலை…

தஞ்சையில் தடையை மீறி மதுபாட்டில்கள் பதுக்கிவைப்பு: இருவர் கைது

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல்…

கடலூரில் வீடுகளை இரவில் முற்றுகையிடும் காட்டு யானைகள்: மக்கள் அச்சம்

கூடலூர் அருகே இரவில் வீடுகளை முற்றுகையிடும் காட்டு யானையால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வாழை,…

உசிலம்பட்டி பேராசியர் வீட்டில் 11 பவுன் நகை கொள்ளை: காவல்துறை விசாரணை

உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது…

புதிய மின் இணைப்புக்கு 2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய வணிக உதவியாளர் கைது

பரமத்திவேலூர் அருகே சோழசிராமணியில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரத்து 300 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.…

எழும்பூர் ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

எழும்பூர் ரயில் நிலையம் அருகே 12 கிலோ எடை கொண்ட கஞ்சா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை…

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

கிருஷ்ணகிரியில் கொட்டும் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும்…

கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: பாதுகாப்புத்துறை அமைச்சகம்

கடலூரில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல்…