Author: ரேவ்ஸ்ரீ

மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வாலிபர்: காவல்துறை வலைவீச்சு

திண்டுக்கல் அருகே மைனர் பெண்ணை மயக்கி உல்லாசம் அனுபவித்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் வேல்முருகன்.…

முன்கூட்டியே தொடங்குகிறதா தென்மேற்கு பருவமழை ?: விவசாயிகள் நம்பிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நீர் கசிவு ஏற்பட்டு வருவதால், தென்மேற்கு பருவ மழை முன் கூட்டியே ஜூன் மாதம் தொடக்கத்திலேயே தொடங்க…

ஜீரோவாகிவிட்டார் டிடிவி தினகரன்: அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

தினகரனை பொருத்தவரை கதாநாயகனாக தன்னை சித்தரிப்பதற்கு கோடி கோடியாக செலவு செய்து முயற்சித்தும் ஜீரோ ஆகிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி…

டிஜிபி ஜாபர்சேட்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

டி.ஜி.பி ஜாபர்சேட்டுக்கு எதிரான வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 2006 – 2011 ஆண்டு திமுக ஆட்சி காலத்தின்…

மீன்பிடி தடை காலம் எதிரொலி: மீன்களின் விலை இரு மடங்காக உயர்வு

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ள காரணத்தால், மீன்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கி அடுத்த…

அதிகளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க மோட்டார் பொருத்தம்: பூந்தமல்லி நகராட்சி ஆணையர் தகவல்

அதிக அளவு தண்ணீர் எடுப்பதை தடுக்க வீட்டுக் குடிநீர் குழாய்களில் மோட்டார் பொருத்தும் பணியில் பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பூந்தமல்லி பகுதியில் வீடுகளில் உள்ள…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி…

மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு வாய்ப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜு

புதிதாக அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கும் வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று…

மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்டஇளைஞர்கள் கைது: 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் பைக்ரேசில் ஈடுபட்ட 11 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேசில் ஈடுபட்ட வாலிபர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. சென்னை மெரினா கடற்கரை…

உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபிக்கும்: மருத்துவர் ராமதாஸ்

மக்களவைத் தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும், அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.…