Author: ரேவ்ஸ்ரீ

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம்: பெற்றோர் வாழ்த்து

இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்றுக்கு இன்று திருமணம் நடத்தப்பட்டது. திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள்…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: கிணற்றை நம்பியே வாழ்க்கையை நடத்தும் பல்லாவரம் மக்கள்

பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்றை நம்பியே மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: அதிமுக பிரமுகர் கைது

திருப்போரூர் அருகே பார் உரிமையாளர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில்அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்போரூரை அடுத்த தண்டலம் பகுதியில் வசித்து வந்தவர் நெல்லையப்பன். நெல்லை மாவட்டம்…

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த விவசாயி பலி: காவல்துறை விசாரணை

ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர்…

எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு 17 லட்சம் வாடகை பாக்கி: தொழிலதிபர் கைது

எழும்பூர் நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.17½ லட்சம் வாடகை பாக்கி தொடர்பாக தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி – இர்வின் சாலையில் நட்சத்திர…

ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழிப்பு: வாலிபர் ஒருவர் கைது

அலங்காநல்லூரில் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை கற்பழித்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகிலுள்ள கல்லாணை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்…

தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவேன்: எச்.வசந்தகுமார் எம்.பி

மக்களவையில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி எச்.வசந்தகுமார்,…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோளிங்கர் அருகே உள்ள…

முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவர் கொலை: நால்வர் கைது

தண்டையார்பேட்டையில் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ டிரைவரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தண்டையார்பேட்டை பட்டேல் நகரைசச் சேர்ந்தவர் மூர்த்தி, ஆட்டோ…

வியாபாரியை மிரட்டி பணம் பறித்த காவலர்கள் இடைநீக்கம்: கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் நடவடிக்கை

வியாபாரி ஒருவரிடம் பணம் பறித்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் திருவல்லிக்கேணி உதவி ஆய்வாளர் உட்பட, 3 காவலர்களை இடைநீக்கம் செய்து கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர்…