புதுவையில் 15 வயது சிறுமியை சித்ரவதை செய்த தொழிலாளி கைது
ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…
ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன்…
அரசியல் கட்சிகளுக்கு இரட்டை தலைமை ஒருபோதும் ஒத்துவராது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ”காவிரி தண்ணீர்…
சென்னையில் வெப்பத்தின் தாக்கம் குறைவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் வெயிலின்…
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.69 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக…
மதுரை மத்திய சிறையில் ஆய்வாளர்கள், சிறப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதி, தண்டனை கைதி…
சென்னை அமைந்தகரையில் காதல் தோல்வி காரணமாக வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. சென்னை அமைந்தகரை எம்.எம்.காலனி, ஏ பிளாக்கை சேர்ந்தவர்…
ராயப்பேட்டை அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ. 23 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை கவுடியாமடம் சாலையில்…
போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது?…
முதியவரை தாக்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மாநில மனித…
சேலம் அருகே இரண்டரை ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்த மகன், தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை…