Author: ரேவ்ஸ்ரீ

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 300 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர், வலங்கைமான், திரைத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய…

இடிந்து விழுந்ததா சண்முகா நதி பாலம் ?: வதந்தியால் பொதுமக்கள் அவதி

சண்முகாநதி பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால், வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக செல்லாமல் பல கி.மீ சுற்றி சென்றனர். பழநியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்…

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 2019-2020ம்…

அரசு மருத்துவமனையில் தனியார் அம்புலன்ஸ்களின் ஆதீக்கம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், ஊழியர்களின் ஒத்துழைப்போடு, தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ்…

அத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.…

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை குறைவால் விற்பனை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூ.35-ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் காய்கறியாக தக்காளி உள்ளது. கர்நாடகா,…

நாடு முழுவுதும் ஒரே ரேஷன் அட்டை திட்டம்: டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பால், பொது விநியோக திட்டம் முற்றிலுமாக சீர்குலைந்துவிடும் ஆபத்து உருவாகியுள்ளதாக என்று அமமுக…

தொடங்கியது அத்திரவரதர் தரிசனம்: வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் இன்று காலை தொடங்கிய நிலையில், ஏராளமாக பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம்…

நாங்குநேரியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டாங்க ஆதரவு: திருநாவுக்கரசர் பகீர்

நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டால், காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர்…

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது: ஸ்டாலினுக்கு சி.வி சண்முகம் சவால்

எந்த சூழ்நிலையிலும் அதிமுக ஆட்சி கவிழாது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், “செல்லும் இடமெல்லாம்…