Author: ரேவ்ஸ்ரீ

விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

உலகில் முதன் முறையாக, நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய சந்திராயன் 2 என்கிற விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.…

மேலூர் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு: நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் மெத்தனம்

மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வரும் நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழகமெங்கும்…

காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள காரணத்தால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்…

ரயில்வே துறையை ஏமாற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள்: RTI மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.46 கோடி பிரீமியம் தொகையை ரயில்வே துறையிடம் இருந்து பெற்றுள்ள தனியார் காப்பீடு நிறுவனங்கள், பயணிகளுக்கான இழப்பீடாக வெறும் ரூ. 7 கோடியை…

ஆளும் கர்நாடக கூட்டணி ஆரசுக்கு ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவுக்கு மாயவதி உத்தரவு

ஆளும் கர்நாடக மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் படி, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏவுக்கு மாயாவதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்…

வறண்டு வரும் வீராணம்: சென்னையை பின்தொடரும் குடிநீர் தட்டுப்பாடு

வீராணம் ஏரி வறண்டு வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி லால்பேட்டை பகுதியில் இருந்து…

கடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்: பொதுமக்கள் அவதி

கடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பாபநாசத்திற்கு தென்காசி, கடையம் வழியாக இயக்கப்படுகின்றன. தென்காசி-…

பெரம்பலூர், அரியலூரில் கொட்டிய கனமழை: மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியதால், மருதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை…

பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகுகளை பராமரிக்க 23 லட்சம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகினை பராமரிக்க தமிழக அரசு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு…

அத்திவரதரை தரிசிக்க தேவையான ஏற்பாடுகள் செய்ய தயார்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…