Author: ரேவ்ஸ்ரீ

பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் உள்பட முக்கிய அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது…

கைவினைப் பொருட்களின் கருவூலமாக மாறும் கும்பகோணம்: மக்கள் வரவேற்பு

பழமைக்கு பெருமை சேர்க்கும் கைவினைப் பொருட்களின் கருவூலமாக கும்பகோணம் நகரம் மாறி வருவது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பழமை மாறாமலும் அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தை…

செங்கல்பட்டு அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் அப்பகுதியில் நிலவி வருகிறது. செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகர்…

திருப்பத்தூர் செம்மொழி பூங்காவுக்குள் கழிவுநீர்: பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூரில் செம்மொழி பூங்காவுக்குள் கழிவுநீர் திருப்பி விடப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செம்மொழி பூங்கா உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேரு டாக்டர் இடமாற்றம்: கர்ப்பிணி பெண்கள் அவதி

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு கிரமங்களிலிருந்தும் நாள்…

கடலூர் மற்றும் விழுப்புரத்தில் கனமழை: மின்னல் தாக்கி இருவர் காயம்

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் காயமடைந்தனர். வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும்…

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் கட்சியிலிருந்தே நீக்கம்: காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை

கர்நாடக மாநிலத்தில் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 14 பேரும், அக்கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய…

திருச்சி ஜங்ஷன் யார்டு தண்டவாளம் பராமரிப்பு பணி தொடக்கம்: விரைந்து முடிக்க திட்டம்

திருச்சி ஜங்ஷன் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணி தொடங்கியுள்ள நிலையில், அதை வரும் 2ம் தேதிக்குள் முடிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில்…

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயம்: போலீசார் தேடல்

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியை…

வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதிக்கு இரவில் செல்லாதீர்கள்: வனத்துறை கோரிக்கை

வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. நீலகிரி…