அதிக சீர்திருத்தங்கள் நாட்டின் மந்தநிலைக்கு காரணமாகிவிட்டது: நிதி ஆயோக் CEO அமிதாப் காந்த்
மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய மந்தநிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில்…