Author: ரேவ்ஸ்ரீ

அதிக சீர்திருத்தங்கள் நாட்டின் மந்தநிலைக்கு காரணமாகிவிட்டது: நிதி ஆயோக் CEO அமிதாப் காந்த்

மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், நாட்டின் தற்போதைய மந்தநிலைக்கு வழிவகுத்து இருப்பதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டில்லியில்…

கார் மோதி பத்திரிக்கையாளர் உயிரிழப்பு: ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது

கேரளாவில் தான் ஓட்டி வந்த கார் மோதி பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் கைது செய்யப்பட்டார். கேரளாவில் கார் மோதியதில் பைக்கில்…

தேர்தல் பணி செய்தோருக்கு போனஸ்: தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு

நாடாளுமன்ற தேர்தலில் பணி செய்த தேர்தல் அலுவலகர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தை போனஸாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் தலைமை ஆணையர் சத்யபிரதா…

டில்லியின் சன்னி லியோனாக நான் சித்தரிக்கப்படுகிறேன்: புனீத் அகர்வால் வேதனை

டில்லியின் சன்னி லியோன் என்று தவறாக தான் சித்தரிக்கப்படுவதாக அர்ஜுன் பாட்டியாலா என்கிற படத்தால் பாதிக்கப்பட்டுள்ள புனீத் அகர்வால் எனும் நபர் வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில், ரோகித்…

நடிகர் விஷாலுக்கு எதிராக பிடிவாரண்ட்: எழும்பூர் பொருளாதார குற்றவழக்கு நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கடந்த 5…

15 லட்சம் தருகிறதா மத்திய அரசு ?: தபால் நிலையம் முன்பு குவிந்த பொதுமக்கள்

தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால், சம்பந்தப்பட்ட நபரின் புதிய வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் மத்திய அரசு டெபாசிட் செய்யும் என கிளம்பிய வதந்தியால்,…

புதிய துறைமுகத்தால் கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வருத்தம்

தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார். சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி…

பணி ஓய்வு பெறவிருந்த நிலையில் மாட்டிக்கொண்ட டி.எஸ்.பி

நாகையில் பெண் உதவி காவல் ஆய்வாளரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி, இன்று பணி ஓய்வு பெறவிருந்த டி.எஸ்.பி வெங்கட்ராமன் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நாகையில் நில…

தீ விபத்தால் சர்வர்கள் சேதம்: சென்னையில் பி.எஸ்.என்.எல் சேவை பாதிப்பு

மண்ணடியில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சர்வர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், நகர் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள…

பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் பணம் தருவோம்: ஆவின் நிறுவனம் அறிவிப்பு

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால், கவர் ஒன்றுக்கு தலா 10 பைசா வீதம் பணம் தரும்பத் தரப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது…