Author: ரேவ்ஸ்ரீ

ஆரணி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழப்பு: உறவினர்கள் திடீர் முற்றுகை

ஆரணி மாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் கர்ப்பிணி உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இருங்கூரை சேர்ந்தவர் அரிவிழிவேந்தன். இவரது…

ஐந்தே நாட்களில் ரூ. 28 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 216 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 27,896-க்கு விற்பனையாகிறது. சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.…

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது: 210 மெ.வா மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் 3வது அலகில் பழுது காரணமாக பராமரிப்பு பணி நடைபெறுவதால், 45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அனல் மின்நிலையத்தில்…

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையின்மை எதிரொலி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவு

நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாத காரணத்தால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,171 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை பகுதியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று…

கேரளாவுக்கு கடத்தப்பட இருந்த ரேஷன் அரிசிகள் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசிக்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு ரயில் மூலம் ரேஷன்…

நீலகிரியில் கொட்டும் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை…

மழை நீர் சேமிப்பு திட்டத்தை சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துவோம்: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச் முறையில், குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்…

ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு அமல்

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்ரீநகரில் கட்டுப்பாடுகள்…

வீட்டுச் சிறையில் முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள்: தொடரும் பதற்றமான சூழல்

காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

பூமியை படம் பிடித்து அனுப்பிய சந்திராயன் 2: இஸ்ரோ அறிவிப்பு

நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம், முதன் முறையாக பூமியை படம் பிடித்து அனுப்பியுள்ளது. கடந்த மாதம் 22-ம்…