Author: ரேவ்ஸ்ரீ

திருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…

பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு எதிரொலி: ராமேஸ்வர கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

பயங்கரவாத தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி…

குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கல்: 7 பேர் படுகாயம்

குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென அதிக எடை கொண்ட கல் உருண்டு வந்து விழுந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர். நெல்லை மாவட்டம் தென்காசி…

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை: இலங்கை அதிபர் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர இலங்கை அரசு சம்மதித்துவிட்டதாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அதிபர் மறுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

சிலரை சந்தோஷப்படுத்த நாடகம் நடத்தும் விசாரணை ஏஜென்சிகள்: கார்த்தி சிதம்பரம் தாக்கு

விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் !

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…

நீதிக்கு நான் எப்போதும் தலை வணங்குவேன் – ஓடி ஒளியமாட்டேன்: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…

பிரபல பெண் மிருக வேட்டையாளர் குட்டியம்மா காலமானார்

கேரளாவின் முதல் பெண் மிருக வேட்டையாளரான குட்டியம்மா தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மிருகங்கள், காட்டு யானைகளை தனது குடும்ப தேவைகளுக்காக வேட்டையாடி, விற்றவர் குட்டியம்மா.…

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்கொடி: சிக்கலில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா

எதிர்பார்த்தது போல அமைச்சரவை பதவிகள் கிடைக்காத காரணத்தால் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால், கர்நாடக பாஜகவில் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகத்தில் இன்று காலை…