Author: ரேவ்ஸ்ரீ

சிபிஐக்கு எதிரான ப.சிதம்பரத்தின் வழக்கு: விசாரணை பட்டியலில் சேர்க்கப்படாததால் பரபரப்பு

சிபிஐக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தொடுத்துள்ள வழக்கு இன்றைய விசாரிக்கப்படும் வழக்குகளுக்கான பட்டியலில் சேர்க்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற…

நகைகளை கையாடல் செய்த வங்கி ஊழியர்கள்: விசாரணையில் கண்டுபிடித்த காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில், பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் மாயமான விவகாரத்தில், நகைகளை கையாடல் செய்ததாக வங்கி ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளது…

2 மாதங்களில் 30 லட்சம் இளைஞர்கள் சேர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தீர்மானம் நிறைவேற்றிய திமுக

செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் முதல் நவம்பர் 14ம் தேதி வரை 2 மாத காலத்தில் 30 லட்சம் இளைஞர்களை, இளைஞரணியில் சேர்ப்பது தொடர்பாக திமுக…

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனது 66வது வயதில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு…

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார்

ஜோக்கர் இல்லாமல் சீட்டாட்டம் மட்டுமல்ல அரசியல் ஆட்டம் கூட கிடையாது என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர்…

லட்சத்தீவு சிறையில் இருந்த 8 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்ததாக லட்சத்தீவு சிறையில் இருந்து 8 குமரி மீனவர்கள், விடுதலை செய்யப்படுள்ளனர். கடந்த மே மாதம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளான் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்…

2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு வெளியீடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த…

அரசு வழங்கிய பி.எஸ்.என்.எல் கார்டுகளை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையினர் பயன்படுத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை, பயன்படுத்த தவறினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் சுற்றறிக்கை…