Author: ரேவ்ஸ்ரீ

சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன்

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை சந்தித்து கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்தார். சென்னைப் பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ…

பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விஜய் மக்கள் இயக்கம்

விஜய் ரசிகர்கள் பேனர் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த…

வங்கி பணியாளர் தேர்வில் புறக்கணிக்கப்படுகிறதா மாநில மொழி ?

கிராமிய வங்கி பணியாளர்கள் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி,…

பேனர் வைக்க ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கினால் விபத்தை தவிற்கலாம்: டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ்

ஆன்லைன் மூலம் பேனர் வைக்க அனுமதி வழங்கினால், முறைகேடுகள் மற்றும் விபத்துக்கள் உண்டாகாதவாறு தவிற்க முடியும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர்…

நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு உத்தரவு

நடப்பு கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும்…

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய சுபஸ்ரீயின் நண்பர்கள்: தவறுகளை தட்டிக்கேட்பதாக உறுதியேற்பு

பேனர் விழுந்து விபத்துக்குள்ளானதில் நிலைதடுமாறி உயிரிழந்த சுபஸ்ரீயின் படத்திற்கு, மெழுவர்த்தி ஏற்றி அவரது நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23 வயதான சுபஸ்ரீ என்கிற…

லண்டனில் ஓணம் கொண்டாடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா !

வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் ஓணம் பண்டிகையை கொண்டாடியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின்…

பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்திருக்க வாய்பில்லை: பேனர் வைத்த அதிமுக பிரமுகர் தடாலடி

பேனர் விழுந்ததன் காரணமாக சுபஸ்ரீ இறந்திருக்க வாய்ப்பே இல்லை என, பேனர் வைத்த அதிமுக பிரமுகரின் தடாலடி பேட்டியால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த 23…

நீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் பேனர் கலாச்சாரம்: சென்னை இளம் பெண் பலி

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது அதிமுக சார்பில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், நிலை தடுமாறி தண்ணீர் லாரியில் சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும்…

புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் ஐன்ஸ்டீன் ?: பியூஷ் கோயல் கருத்தால் சர்ச்சை

பொருளாதாரத்தில் கணக்கீடுகளை கொண்டுவராதீர்கள் என்றும், புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் தான் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்தியஅமைச்சர், பியூஸ்…