Author: ரேவ்ஸ்ரீ

இட ஒதுக்கீட்டில் உயிரிழந்தவர்களுக்கு மணிமண்டபம் எங்கே ?: முரசொலியில் திமுக கேள்வி

மறந்து போச்சா மருத்துவரே என்கிற தலைப்பில் மீண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சீண்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக…

FATF கிரே பட்டியலில் பாகிஸ்தான்: உத்தரவுகளை மதித்து நடக்க இந்திய ராணுவ தளபதி அறிவுரை

பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்திருக்க நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு எடுத்த முடிவு, அந்நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அமைப்பின் முடிவுகளை மதித்து பாகிஸ்தான் நடந்துக்கொள்ள வேண்டும்…

காதல் ஜோடிகளிடம் கொள்ளையடிப்பதோடு, கற்பழிக்கவும் செய்வோம்: திருடனின் திடுக்கிடும் வாக்குமூலம்

தஞ்சையில் நீண்ட நாட்களாக வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலை சேர்ந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி பைபாஸ் ரவுண்டானா அருகே பல நாட்களாக…

நிதி நெருக்கடியால் மூடப்பட்டுள்ள ஐ.நா தலைமை அலுவலகம்

கடும் நிதி நெருக்கடி காரணமாக வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் ஐ.நா தலைமை அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐ.நா…

கூடங்குளத்தின் 2வது அணு உலையில் பழுது: மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

கூடங்குளத்தில் உள்ள 2வது அணு உலையில் பழுது ஏற்பட்டுள்ளதன் காரணமாக, மின் உற்பத்தி திடீரென நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணு அலை மூலம் மின்சாரம்…

விடுதலை புலிகள் மீதான தடையை நீக்குக: 2வது நாளாக வைகோ வாதம்

விடுதலை புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக 2வது நாளாக சங்கீதா பின்ரோ தலைமையிலான குழு முன்பு வைகோ மீண்டும் ஆஜராகியுள்ளார். விடுதலை புலிகள் மீதான…

பொய்யான தகவல்களை கூறுவது உங்களுக்கு பொருந்தக்கூடியது அல்ல: மு.க ஸ்டாலினுக்கு கிரண்பேடி பதிலடி

புதுவைக்குட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதற்கு, அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.…

நமல் ராஜபக்ஷ பொதுக்கூட்டத்தில் கூடிய தமிழர்கள்: சூடுபிடிக்கும் இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷவை ஆதரித்து, நமல் ராஜபக்ஷ…

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்: இந்தியா பேட்டிங்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்தியா வந்துள்ள…

வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் லலிதா ஜூவல்லரி நகைக் கடை கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேன் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில்…