Author: ரேவ்ஸ்ரீ

திரைத்துறையை விட்டு விலகாதீர்கள்: ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கமல்ஹாசன்

நீங்கள் இல்லாத திரைத்துறை சுவாரஸ்யமில்லாத, ஆர்வமற்ற துறையாக மாறிவிடும் என நடிகர் ரஜினிகாந்திற்கு அட்வைஸ் கொடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில்…

ஒரு குழந்தையை தத்தெடுக்க உங்கள் உதவி தேவை: லாரன்ஸுக்கு காஜல் பசுபதி கோரிக்கை

குழந்தை ஒன்றை தத்தெடுக்க உதவி செய்யுமாறு நடிகை ஒருவர் இயக்குநர் லாரன்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், கள்வனின் காதலி, கோ, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில்…

போலீசார் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்: டில்லி காவல்துறைக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு

டெல்லியில் தங்களது உரிமைக்காகப் போராடும் போலீஸாரின் தோளோடு தோள் நிற்போம் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதேபோன்று பிஹார் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கமும்…

கோவில் நிலங்களை பாதுகாக்க முடியாவிட்டால் அறநிலையத்துறை எதற்கு ?: கே.டி ராகவன் கேள்வி

ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை முறைப்படுத்தும் மாநில அரசின் திட்டத்தை தாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம் என தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான கே.டி ராகவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

குருநானக் தேவின் 550வது பிறந்தநாள்: சீக்கிய யாத்ரீகர்களின் வருகை தொடக்கம்

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.…

குடியரசுக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: டிரம்ப் மீது குற்றம் சுமத்திய உளவு அதிகாரி விருப்பம்

உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி…

டில்லியில் ஷூட்டிங் செய்வது மிகக்கடினமான செயலாக உள்ளது: ப்ரியங்கா சோப்ரா வேதனை

டில்லியில் தி வயிட் டைகர் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிக்காக அங்கு சென்றுள்ள நடிகை ப்ரியங்கா சோப்ரா, அங்குள்ள காற்று மாசுபாடு குறித்த தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது சர்ச்சையை…

டில்லியில் நிலவும் மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்படுவோம்: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

டில்லியில் நிலவும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இணைந்து செயல்பட வருமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகருக்கு, டில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கடிதம்…

ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கும் 4 முக்கிய வழக்கின் தீர்ப்புகள்: இம்மாதம் அறிவிக்கிறது உச்சநீதிமன்றம்

ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்க்கும்4 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளை, உச்சநீதிமன்றம் இம்மாதம் அறிவிக்க உள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர்…

ஆழியாறு அணையில் இருந்து 70 நாட்களுக்கு நீர் திறப்பு: முதல்வர் பழனிச்சாமி உத்தரவு

ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 4ம் தேதி முதல் நீர் திறக்க முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள…