Author: ரேவ்ஸ்ரீ

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை…

அயோத்தி நில உரிமை வழக்கில் நாளை காலை தீர்ப்பு: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

அயோத்தி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நாளை காலை தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி…

பிறந்தநாள் கொண்டாடும் சீமான்: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த #HBDSeemanAnna ஹேஷ்டேக்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், திரையுலகை சேர்ந்தவருமான சீமானின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்ததால், சமூக வலைதளத்தை #HBDSeemanAnna…

சொந்த கட்டிடத்திற்கு மாறும் மாவட்ட பாஜக அலுவலகங்கள்: அடிக்கல் நாட்ட ஜே.பி நட்டா வருவதாக தகவல்

பல்வேறு மாவட்ட பாஜக அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காகவும், உட்கட்சி தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகவும் பாஜகவின் தேசிய செயல் தலைவரான ஜே.பி நட்டா சென்னை…

பொய் கூறுவதை பாஜக நிறுத்திக்கொள்ள வேண்டும்: உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராவார் என பால் தாக்கரேவுக்கு தான் சத்தியம் செய்துள்ளதாகவும், அதை நிறைவேற்ற பட்னாவிஸோ, அமித் ஷாவோ தேவையில்லை என்றும் பாஜகவை,…

நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குற்றச்சாட்டு

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை இருப்பதாகவும், நீட் தேர்வில் சமநிலைத் தன்மையும், சமூக நீதியும் இல்லை என்றும் தமிழக…

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்திடுக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் டில்லியை மிஞ்சிய காற்று மாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அன்புமணி இன்று…

நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்: கி.வீரமணி எச்சரிக்கை

தமிழக அரசு வரும் சட்டப்பேரவைத் தொடரில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றி வேண்டும் என்றும், இந்தக் கடமையைச் செய்யாத பட்சத்தில் சமூகநீதியாளர்கள் ஒன்று…

பாஜகவால் இங்கு காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினி தெளிவுப்படுத்தியுள்ளார்: கார்த்தி சிதம்பரம் கருத்து

தமிழகத்தில் பாஜகவால் காவி சாயம் பூச முடியாது என்பதை ரஜினிகாந்த் தெளிவுப்படுத்தி உள்ளதாக சிவகங்கை மக்களவை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திருவள்ளுவரை போல,…

ஸ்டாலினுக்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மக்கள் அல்வா கொடுத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில், தொடர்…