Author: ரேவ்ஸ்ரீ

2021ம் ஆண்டு தேர்தலுக்கு அதிமுக தொண்டர் ஒருவரே முதல்வர் வேட்பாளர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுகவை சேர்ந்த ஒருவரே 2021ம் ஆண்டு தேர்தலுக்கு, அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர்…

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.29க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல்…

கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை: மக்கள் நீதி மய்யம் அறிக்கை

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு, காலில் பட்ட காயத்தின் போது வைக்கப்பட்ட கம்பியை வெளியே எடுப்பதற்காக இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.…

சுஜித் தாய்க்கு அரசு வேலை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கவில்லை: திருச்சி மாவட்ட ஆட்சியர் விளக்கம்

ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை அளிப்பது குறித்து எந்த வாக்குறுதியையும் தாம் அளிக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

தமிழகத்தின் 33வது மாவட்டமாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தென்காசி மாவட்டத்தின் உதயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக…

சென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் மிதமான மழை

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில்…

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி

சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்…

விடுதலை புலிகளோடு இருந்திருந்தால் நானும் மேலுலகம் சென்றிருப்பேன் என்றவர் ராஜபக்ச: போட்டுடைக்கும் திருமாவளவன்

தமிழக தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான, பாதுகாப்பான மறுவாழ்வை அளிக்க ராஜபக்ச குடும்பம் முன்வர வேண்டும் என நமல் ராஜபக்சவுக்கு விடுதலைச்…

சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை: நித்யானந்தா மீது புது வழக்கு

தனது ஆசிரமத்தில் சிறுமிகளை அடைத்து வைத்து துன்புறுத்தியதாக நித்தியானந்தா மீது குஜராத் மாநில காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் அமைந்திருக்கும் தனக்கு சொந்தமான…

சென்னையில் பெட்ரோல் ரூ. 77.13க்கும், டீசல் ரூ. 69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…