Author: ரேவ்ஸ்ரீ

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் புகார் தரவும்: பெண் ஒருவருக்கு பதில் அளித்துள்ள காவல்துறை

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும் படி காவல்துறையினர் கூறியதாக பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் பாடுபடவேண்டும்: பிரதமர் மோடி

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு உணர்வையும் காவல்துறையினர் ஏற்படுத்திட வேண்டும் என டிஜிபிக்கள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். புனேவில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாடு…

கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை: சுதா சேஷய்யன் பேச்சு

கொச்சக கலிப்பா வழிமுறையில் திருமாலின் அவதாரங்களை கூறும் கவிதை வடிவில் நூல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுதா சேஷய்யன் தெரிவித்தார். கேந்திரிய வித்யாலயா சங்கதன் சென்னை மண்டல துணை ஆணையர்…

மணலி ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

மணலியில் உள்ள ஸ்ரீ சிவ விஷ்ணு ஜோதி ஐயப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்…

தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க தலைவர் வைகோ மட்டும் தான்: அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் தற்போது உள்ள ஆளுமை மிக்க அரசியல் தலைவர் வைகோ மட்டும் தான் என தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலை ரத்து…

பிற மதத்தினருக்கு உள்ள நாடுகள் போல இந்துக்களுக்கு ஒரு நாடு இருக்க கூடாதா ?: பாஜக எம்.பி ரவி கிஷன் பேச்சு

கிருஸ்துவ, இஸ்லாமிய மக்களுக்கான நாடுகளை போல இந்துக்களுக்கு என தனி நாடு இருக்க கூடாதா ? என பாஜக மக்களவை உறுப்பினரும், நடிகருமான ரவி கிஷன் கேள்வி…

8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க கோரி திட்ட இயக்குநர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று…

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

தொகுதி மறுவரைவு மற்றும் இட ஒதுக்கீடுகள் முழுமைப்பெறாமல், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனுமதிக்க கூடாது என திமுக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித்…

கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

கர்நாடகாவில் காலியாக உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கர்நாடகாவில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ – மதச்சார்பற்ற ஜனதா…

உருட்டுக்கட்டை, அரிவாள் உடன் வெங்காயத்தை பாதுகாக்கும் விவசாயிகள்

கர்நாடகத்தில் தங்கம், வைர நகைகளை போல சமீப நாட்களாக வெங்காய கொள்ளை நடைபெறுவதால், பாதுகாப்பு பணிக்காக காவலர்களை அம்மாநில விவசாயிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். தேசிய அளவில் வெங்காயத்தின்…