பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் புகார் தரவும்: பெண் ஒருவருக்கு பதில் அளித்துள்ள காவல்துறை
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின் வந்து புகார் அளிக்கும் படி காவல்துறையினர் கூறியதாக பெண் ஒருவர் சமூகவலைதளத்தில் மேற்கொண்டுள்ள பதிவு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…