Author: ரேவ்ஸ்ரீ

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் 4 பேரும்,…

கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை: மருத்துவ அறிக்கையில் உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

ஜுன் வரை ஊரடங்கு தொடர்ந்தால், 30% சில்லரை வியாபார கடைகள் மூடும் நிலை உண்டாக வாய்ப்பு

டெல்லி: ஜூன் வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தால் 30% சில்லறை கடைகள் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்திய சில்லறை சங்கத்தின் தலைமை…

தமிழகத்தில் தீவிர கண்காணிப்பில் 10 மாவட்டங்கள்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 40- லிருந்து 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார். கொரோனா தொற்றில் தற்போது…

கொரோனா ஊரடங்கு: டெல்லியில் இருந்து ஆக்ரா வரை நடந்த சென்றவர் உயிரிழப்பு

ஆக்ரா: டெல்லியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி பையனாக பணிபுரிந்து வருபவரும், மூன்று குழந்தைக்களுக்கு தந்தையுமான நபர், மத்தியப்பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்திற்கு செல்லும் வழியில்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள்…

தோனிக்கு கடைசி வாய்ப்பு கிடைக்கும் – கேசவ் ரஞ்சன் பானர்ஜி நம்பிக்கை

கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து மீண்டும், அணிக்கு திரும்புவார் என்று தோனியின் குழந்தைப்பருவ பயிற்சியாளர் கேசவ் ரஞ்சன் பானர்ஜி…

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவ முன் வந்த விமான நிறுவனங்கள்…

டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வெளிநாடுகளில் உள்ளவர்களை இந்தியா அழைத்து வர 14 விமான நிறுவனங்ககள் முன் வந்துள்ளன. இந்த பணிக்காக 34 மீட்பு விமானங்களை…

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள் தவிர்க்கப்படலாமென தகவல்

சென்னை: மத்திய அரசின்சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள்…

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்லும் யானைகள்

தாய்லாந்து: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கு தாய்லாந்தில் பூங்காக்களில் தவித்தவர்களுக்கு உதவ யானைகள் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா…