Author: ரேவ்ஸ்ரீ

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: சத்தீஸ்கர் முதல்வர்

ராய்ப்பூர்: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சத்தீஸ்கர் முதல்வர்பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தடுக்க போராடி வருகிறது.…

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது: ஆராய்சியாளர் கருத்து

புதுடெல்லி: கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை சென்று தலைமை விஞ்ஞானி டாக்டர் ராமன்(ஐ.சி.எம்.ஆர்) கங்ககேத்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின்…

சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு

குஜராத்: குஜராத்தில் உள்ள சர்தார் சிலையை 30,000 கோடிக்கு விற்க ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது சமீபத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி…

எண்ணூரில் விளக்கேற்றும்போது பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி விபத்து

திருவொற்றியூர்: எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

கொரோனாவில் இருந்து தப்பித்து… சமூக புறக்கணிப்பால் ஹிமாச்சல பிரதேச நபர் தற்கொலை….

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் இன்று காலை 37 வயது நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். முகமது தில்ஷாத் என்ற பெயர் கொண்ட அந்த…

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.…

பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

புது டெல்லி: பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஏப்ரல் 14-ல் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்…

கொரோனாவை தடுக்க ஊரடங்கு போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று…

ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…