Author: ரேவ்ஸ்ரீ

ஊரடங்கு உத்தரவு மீறலை கண்டித்த போலீஸ் அதிகாரியின் கை துண்டிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் நேற்று காலை காய்கனிச் சந்தையில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த…

சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார். இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது…

சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாயவில் கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும்…

ஊரடங்கின் இரண்டாம் கட்டத்தில் விமான போக்குவரத்து தப்பித்து விடுமென தகவல்

புதுடில்லி: ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு விமான போக்குவரத்து துறை சரிவிலிருந்து மீளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21…

மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள்…

ஏப்ரல் 12, 13, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு பார்சல் ரயில் இயக்கம்

சென்னை: கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில்களின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் எடுத்துச்செல்ல சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸைக்…

திருவண்ணாமலையில் காய்கறி, மளிகைக் கடைகள் அனைத்தையும் மூட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 14-ம் தேதி முதல் தற்காலிக காய்கறிகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக…

ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி

அசாம்: ஏப்ரல் 13 முதல் மதுகடைகளை திறக்க அசாம் அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள…

சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னை: சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். கொரோனா…