சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்ப்டே மும்பையில் கைது
மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…
மும்பை: சமூக செயற்பாட்டாளரும், அறிஞருமான ஆனந்த் டெல்டும்ப்டே இன்று (ஏப்ரல் 14) மும்பையில் சரணடைந்ததை தொடர்ந்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பீமா கோரேகான் வன்முறை…
சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழக அரசு ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்தியா…
புது டெல்லி: ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் ஒத்திவைத்து பிசிசிஐ அறிவித்துள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த…
சென்னை: நாளை நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக வரும் 16ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்…
புது டெல்லி: இதுவரை இல்லாத வகையில், முதல்முறையாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பூஜியம் குறையும் என்று பார்க்லேஸ் கணித்துள்ளது. இதுகுறித்து வளர்ந்து வரும் சந்தை ஆராய்ச்சி…
ஜெனிவா: 3 கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ்…
திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு வவ்வால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள நீர்…
புது டெல்லி: பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக…
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸால் 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.…
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ கட்டுமான ஊழியர்களுக்கு 2 மாதங்களாக சம்ளம் வழங்கப்படவில்லை என இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரை அடிப்படையாக கொண்ட மாரா என்ற…