Author: ரேவ்ஸ்ரீ

சீனா அனுப்பிய 50,000 பிபிஇ கிட்கள் பாதுகாப்பற்றவை என தகவல்

புதுடெல்லி: சீனா இந்தியாவுக்கு அனுப்பியா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதுகாப்பு கிட்கள் பாதுகாப்பற்றவை என்றும், பயன்படுத்த தகுதியற்றவை என்றும் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரவேண்டிய…

செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைப்பு

புதுடெல்லி: செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கு…

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு அவசர குடும்ப அட்டை வழங்க வேண்டும்: ராகுல்காந்தி வலியுறுத்தல்

புது டெல்லி: ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மத்திய அரசு உடனே அவசர குடும்ப அட்டை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனா…

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்: சென்னை கார்ப்பரேஷன் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பொது டங்களிலும், அலுவலகங்களிலும் மக்கள்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று (16.04.2020) மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும்…

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி பெற  முயற்சித்து வருகிறோம்: தமிழக பாஜக தலைவர்

சென்னை: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அதிக நிதி பெற முயற்சித்து வருகிறோம் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா். சென்னையில் காணொலி வழியாக அவா்…

தமிழக சுகாதார செயலாளரின் அறிக்கையை மேற்கோள் காட்டி மீண்டும் தவறான செய்தியை டுவிட்டரில் பதிவிட்ட ஏ.என்.ஐ.,

புது டெல்லி: சில நாட்களுக்கு முன்பு நொய்டா காவல்துறையினர் வெளியிட்டதாக தப்லிகி ஜமாஅத்தில் குறித்த தவறான செய்தியை போலி செய்தியை பதிவிட்ட செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ மீண்டும்…

கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை  இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய…

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ  ஹெச்-1பி விசாவை நீட்டிக்க பரீசிலனை: அமெரிக்கா தகவல்

புதுடில்லி : அமெரிக்க அரசு கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் ‘ஹெச்-1பி’ விசா காலாவதி காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க…

ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊரடங்கு நீடிப்பு குறித்த மோடியின் பேச்சு மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுதியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று…