Author: ரேவ்ஸ்ரீ

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம்: சிஐடியு கோரிக்கை

சென்னை: போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சிஐடியு கோரிக்கை வைத்துள்ளது. பாஜக அரசாங்கம் தொழிலாளர்கள், குறிப்பாக அமைப்புசாரா துறை தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த…

இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தகவல் …

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. “இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்…

2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு

கொச்சி: 2 மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை எளிதாக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன் தளர்வுகளில் ஒற்றைப்படை அடிப்படையில் தனியார் வாகனங்களை இயக்க அனுமதிப்பது, இரவு 7…

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன்…

தெலுங்கானாவில் மே 7 வரையில் ஊரடங்கு நீட்டிப்பு

தெலுங்கானா: தெலுங்கானாவில் ஊரடங்கை மே 7-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இரண்டாம்…

ஏப்ரல் 3-க்குப்பின் புதிதாக யாருக்கும் கொரோனா இல்லை- கோவா முதல்வர் அறிவிப்பு

கோவா: கோவாவில் கடைசியாக ஏப்ரல் 3-ஆம் தேதிக்குப்பின் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு…

அவசர வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக விசாரணை நடத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொலி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும் என்று நீதிமன்றத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு…

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ?

சென்னை: சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர்…

டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை- அரவிந்த் கெஜிரிவால்

டெல்லி: 76 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் டெல்லியில் ஊரடங்கை தளர்த்த வாய்ப்பில்லை. ஊரடங்கு நீட்டிக்கலாமா என ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்தப்படும் என…

சென்னையில் எஸ்.ஐக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

சென்னை: சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலைவ காவலர் குடியிருப்பில் வசிக்கும் போலீஸ் எஸ்ஐ…