Author: ரேவ்ஸ்ரீ

உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அஜிம் பிரேம்ஜி…

பெங்களூர்: உலகளவில் கொரோனா நிவாரண நிதியளித்தவர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த அஜிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கொரோனா தொற்று நோய் உலகளவில் பரவியதுடன், பல்லாயிரக்கணக்கான மக்களின்…

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் நுழைந்தது கொரோனா…

சென்னை: தமிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர்…

ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…

கொரோனா பாதிப்பு ஆய்வுக்காக மத்திய குழு இன்று சென்னை வருகை

சென்னை: கொரோனா தடுப்புக்கு உதவ மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகிறது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு…

மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரர்…

மதுரை: மகளின் படிப்புக்காக சேமித்த பணத்தை ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சலூன் கடைக்காரர் ஒருவர் கொடுத்து உதவியுள்ளார். மதுரை மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள…

துபாயிலிருந்து சென்னை வந்த 356 பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டனர்….

சென்னை: துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களில் 359 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து…

திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி சனிக்கிழமை முதல் துவக்குமென அறிவிப்பு

சென்னை: திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் பணி வரும் சனிக்கிழமை முதல் துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக…

டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும்- ரஜினிகாந்த் டுவிட்

சென்னை: டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது…

கிருஷ்ணகிரியில் மேலும் 11 பேருக்கு கொரோனா…

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளக்கிரியை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 -ஆக அதிகரித்துள்ளது. சூளகிரியைச் சேர்ந்த…

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..

புதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக…